வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் மதுரை புத்தகத் திருவிழாவில் தமிழ் நாடு அரசு புத்தகம் தலைவரும், பட்டிமன்ற நடுவரும், நடிகருமான லியோனி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றவுடன் அவர் கணித மேதை, புத்தக எழுத்தாளர், ஆசிரியர் ரகுநாத பாண்டியன் குடும்பத்தையும், விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் முதல் பிரிவில் வெற்றி பெற்ற சஞ்சய் குடும்பத்தையும், நடிகர் நாகமலை புதுக்கோட்டை செந்தில்குமார், அப்பா பாலாஜி, அழகப்பன், எழுத்தாளர் விவேக் ராஜ், ஆசிரியர் வேல் முருகன், மாணவர் அர்த்த சாகர், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, முத்து குமாரி, மல்லிகா அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறினார். ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, ஆர்.அப்துர் ரஹீம், தலைவர் மீனா, பிரியா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள். அனைவருக்கும் இனிப்புகள், தேனீர் வழங்கப் பட்டது.