சங்கரன்கோவில்
தென்காசி மாவட்டம் புளியங்குடி நகர கழக அலுவலகத்தில் வைத்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா ஈஸ்வரன் அறிவுறுத்தலின்படி தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு தலைமையில் புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிச்சாமி, நகர்மன்ற தலைவர் விஜயா சௌந்தர பாண்டியன் முன்னிலையில் புளியங்குடி நகர வார்டுகளில் கழக உறுப்பினராக சேர்ந்தவர்களுக்கு கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துணை செயலாளர் கருப்பசாமி, பொருளாளர் காஜா மைதீன், மாவட்ட பிரதிநிதி சுரேஷ், வழக்கறிஞர் பிச்சையா,கவிதா, ஷேக் மைதீன், சேதுராமன், ஏ ஆர் ஆர் அருணாசலம் ராஜராஜன், அன்பு ராஜன், பாலசுப்ரமணியன், குருசாமி, அய்யனார், மாடசாமி, கருத்தப்பாண்டி, பூமாரி, முருகேசன், செந்தில்வேல், காஜா, வெள்ள பாண்டி, ஆனந்த்ராஜ்,கார்த்திக்,லாரன்ஸ், ராஜவேல் பாண்டியன், கார்த்திகேயன்,வேலாயுதம், அப்துல் வஹாப் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,