தன சுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி தன்னார்வலர்கள் 12- நபர்கள் DSC – Society நிறுவனர் பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் அவர்கள் தலைமையில் சிங்கப்பூர் & மலேசியா சென்று உலக தமிழர்களின் கற்பக விருச்ச மரம் “பனை மரம்” பற்றிய விழிப்புணர்வு மற்றும் இயற்கை விவசாயத்தைப் பற்றிய நிகழ்வில் கலந்து கொள்ள புறப்பட்டு செல்கிறார்கள் அவர்களை புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் R. செல்வம் அவர்கள் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்கள் நிகழ்வில் சதீஷ், பாலச்சந்தர், ஸ்டீபன் ராயப்பா, வண்டிமுத்து, எழிலரசன், கோபிநாத், லெனின், அப்துல் காதர், ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து பெற்றனர்.