தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையினால் பொதுமக்களை காப்பாற்றும் வண்ணம் தயார் நிலையில் உள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவை பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ ஆர் ராமச்சந்திரன் கண்காணிப்பு அலுவலர் சங்கர் மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிக் செங்கோட்டை முன்னாள் நகர்மன்ற தலைவர் ரஹீம் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி ஆகியோருடன் பார்வையிட்டார்.