உப்பு மண்ணால் சாலை அமைப்பதை தடுத்து நிறுத்த கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் கருவி அருகே சங்கிருப்பு கிராமம் அமைந்துள்ளது. இதன் வழியே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கும் பணிக்கு…

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரிதுறை மருத்துவர்கள் சாதனை

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5வயது சிறுமிக்கு பிறக்கும்போதே வலது கையில் இரண்டு விரல்கள் ஒட்டியிருந்தால் அவைகளை அறுவை சிகிச்சை மூலம் இரண்டாகப் பிரிந்து பிளாஸ்டிக்…

வேதாம்புரம் கிராமத்தில் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி முகாம்

வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் கால்நடை மருந்தகம் சார்பில் ஆதிச்சமங்கலம் ஊராட்சி வேதாம்புரம் கிராமத்தில் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி முகாமினை, திருவாரூர் கால்நடை பராமரிப்பு துறை…

பல்லடம் அருகே சீட் கவர் தைக்கும் கடையின் முன்பு பயங்கர தீ விபத்து

பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் 98 42 42 75 20 பல்லடம் அருகே சீட் கவர் தைக்கும் கடையின் முன்பு பயங்கர தீ விபத்து…. பல…

மாதவரத்தில் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்

மாதவரத்தில் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம். 2 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள இடம் மீட்பு. செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் செங்குன்றம் செல்லும் கொல்கத்தா நெடுஞ்சாலையில்அயனாவரம்…

புழல் அடுத்த விநாயகபுரம் அருகே மருந்து கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து 8 லட்சம் பணம் கொள்ளை

செங்குன்றம் செய்தியாளர் ரெட்டேரி விநாயகபுரம் வழியாக செங்குன்றம் செல்லும் நெடுஞ்சாலை விநாயகபுரம் கல்பாளையம் அருகே மருந்து கடையின் பூட்டை உடைத்து எட்டு லட்சம் பணம் திருடிய மர்ம…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் உலக பத்திரிகை சுதந்திர தினம்

உலக பத்திரிகை சுதந்திர தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா…

காட்டுமன்னார்கோயில் அருகே முன் விரோத தகராறில் கூரை வீட்டுக்கு தீ வைப்பு

காட்டுமன்னார்கோயில் அருகே முன் விரோத தகராறில் கூரை வீட்டுக்கு தீ வைப்பு பல லட்சம் பொருள்கள் இருந்து நாசம் காட்டுமன்னார்கோயில் மே 3 கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில்…

திருவோணமங்கலம் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமத்தின் சிறப்பு அம்சம் குறித்து வரைபடம் வரைந்து விளக்கம்.

வலங்கைமான் அருகே உள்ள திருவோணமங்கலம் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமத்தின் சிறப்பு அம்சம் குறித்து வரைபடம் வரைந்து விளக்கம். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள…

கேரளா செல்லும் கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை வேண்டும்-முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் கோரிக்கை

கேரளா செல்லும் கனிமவள வாகனங்களுக்குஇ-பாஸ் நடைமுறை வேண்டும்-முன்னாள் எம்எல்ஏ ரவிஅருணன் கோரிக்கை ஊட்டி கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு வாகனங்களை கட்டுப்படுத்தவும் போக்குவரத்தை முறை படுத்தவும் இன்று…

சொக்கம்பட்டியில் நீர் மோர் பந்தல்-செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ திறந்துவைத்தார்.

தென்காசி வடக்கு மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சொக்கம் பட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க,கோடை காலத்தில்பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர்மோர்…

சங்கரன் கோவிலில் இலவச தடகள பயிற்சி முகாம் தொடங்கியது

தென்காசி மே – 03 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து மே மாதம் 1ஆம் தேதி முதல் 10ஆம்…

தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம், நீதிபதிகள் குடியிருப்பு கட்ட நடவடிக்கை

தென்காசி மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு கட்டிட அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென அமைச்சர் ரகுபதியிடம், முன்னாள் தென்காசி…

சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் மாணவர்களுக்கு வழி அனுப்பும் விழா ;- தென்காசி மாவட்டம்ஆலங்குளம் நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் மாணவர்களுக்கு வழி அனுப்பும் கல்லூரி…

இடையர் தவணை யில் கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு நிதி வழங்கிட கோரிக்கை

திருநெல்வேலி நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்ற கூடுதல் பொறுப்பாக கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.தேர்தல் களத்தில் நீதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் திருநெல்வேலி மக்களவைத் தேர்தலில்…

மானூரில் மனித உரிமை கல்வி களம் மற்றும் அகம் பவுண்டேஷன் இணைந்து உயர் கல்வி ஆலோசனைக் கூட்டம்

மானூரில் மனித உரிமை கல்வி களம் மற்றும் அகம் பவுண்டேஷன் இணைந்து உயர் கல்வி ஆலோசனைக் கூட்டம்;- திருநெல்வேலி மாவட்டம்,மானூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில்…

மாதாபட்டணம்ச .ச.வி மேல் நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவ மாணவியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாதாபட்டணம் ச .ச.வி மேல் நிலைப்பள்ளியில் 1999-2000 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவ மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. பள்ளி…

நடிகர் அஜித்குமார் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகளை வழங்கிய அஜித்குமார் ரசிகர்கள்

நடிகர் அஜித்குமார் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகளை வழங்கிய அஜித்குமார் ரசிகர்கள் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே வீரம் என்னும் உணவு கடை வைத்திருப்பவர் காளீஸ்வரன் இவர்…

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழாவில் 21 தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய மாற்றுத் திறனாளி பக்தர் தேனி மாவட்டம் கம்பத்தில் மிகப் பிரசித்தி…

பனங்குடியில் விவசாயிகள் சிபிசிஎல் நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இரண்டாவது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்

நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்7708616040 விவசாயிகளிடம் இருந்து கைய படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்காத சிபிசிஎல் நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இரண்டாவது…

கொடைக்கானல் வனப்பகுதியில் வாகன போக்குவரத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம் தொடரும்-மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். கொடைக்கானல் வனப்பகுதியில் தீயணைப்பு பணிகள் மூன்றாவது நாளாக 3 /5/ 2024 அன்றும் மேற்கொள்ளப்பட உள்ளதால் வாகன போக்குவரத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம்…

குறைந்த மின் அழுத்தம்! துவக்கத்திலேயே சரிசெய்து மின்வெட்டு இல்லா நிலையை ஏற்படுத்த வேண்டும்! – தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். தமிழகத்தில் பரவலாக மின்வெட்டு.! – குறைந்த மின் அழுத்தம்! துவக்கத்திலேயே சரிசெய்து மின்வெட்டு இல்லா நிலையை ஏற்படுத்த வேண்டும்! – தமிழக…

சக்தி சினிமாஸ் தியேட்டரின் ஊழியர்களுக்கு விஜய் ரசிகர்கள் சால்வையைகள் அணிவித்து மரியாதை

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் 20-ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நடிகர் விஜய்யின் திரைப்படம்.. அனைத்து பட வசூல் சாதனையை முறியடித்ததை…

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” பெற தகுதியுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்-திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் மாவட்டம்”முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” பெற தகுதியுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி தகவல். சமுதாய…

குரு பெயர்ச்சி-சித்தம்பலம் கோளறுபடி நவகிரக கோட்டையில் சிறப்பு பூஜைகள்

பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் 98 42 42 75 20 குரு பெயர்ச்சியை ஒட்டி சித்தம்பலம் கோளறுபடி நவகிரக கோட்டையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது திருப்பூர்…

மும்பைக்கு புறப்பட்டு சென்ற நடிகர் ரஜினிகாந்த்

வேட்டையன் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மும்பைக்கு புறப்பட்டு சென்ற நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் சாதாரணமாக இந்த ரஜினிகாந்தை வியந்து பார்த்து ரசிகர்.…

வாலாஜாபேட்டை அரசினர் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்- 3அடுக்கு பாதுகாப்பு

வாலாஜாபேட்டை அரசினர் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3அடுக்கு பாதுகாப்புடன் இருப்பதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் :- ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்…

சென்னை விமான நிலையம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

பஞ்சாப் அணியை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் டெல்லி சென்று அங்கிருந்து தர்மசாலா செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

பாபநாசம் அருகே எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே மின்மோட்டார் பழுது பார்க்க சென்ற எலக்ட்ரீசியன் எதிர்பாராத விதமாக, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா,…

கோவில்பட்டியில் சட்டவிரோதமாக ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்தவர் கைது ‌‌

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சாத்தூர் சாலையில் உள்ள மாலை அம்மன் கோவில் எதிரே பெட்டிக்கடை நடத்தி வருபவர் வேல்சாமி. இவர் ஆன்லைன் மூலமாக சட்ட விரோதமாக கேரளா…

நெமிலி திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அந்தந்த பகுதிகளில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வினை ஏற்பாடு செய்ய அமைச்சர் ஒன்றிய பேரூர் ஊராட்சி…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில்…

பாலக்கோட்டில் இரு சக்கர வாகன பழுது நீக்குவோர் நல சங்கம் சார்பில் உழைப்பாளர் தின விழா

செய்தியாளர் மு. பட்டாபி தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இரு சக்கர வாகன பழுது நீக்குவோர் நல சங்கம் சார்பில் உழைப்பாளர் தின…

கல்குவாரி வெடிவிபத்து 3 பேர் பலி சம்பவத்தை கண்டித்து மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ளது கடம்பன்குளம். இங்கு ஆவியூரை சேர்ந்த சேது மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர்களுக்கு சொந்தமான கல்குவாரி கிரஷர் செயல்பட்டு வருகிறது.…

பாலக்கோடு – தமிழ்நாடு தச்சு தொழிலாளர்கள் சங்க சார்பில் மே தின விழா

செய்தியாளர் மு. பட்டாபி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மே1-ம் தேதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தச்சு தொழிலாளர்கள் சங்க சார்பில்…

இலத்தூர் ஒன்றியத்தில் கட்டிட தொழிலாளர்கள் மே தின விழா

செங்கல்பட்டு மாவட்டம்,இலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கிளை,ஒன்றியம்,பேரூர்,நகரம்,மாவட்டம் இணைந்து நடத்தும்…

அலங்காநல்லூர் ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் குரு பெயர்ச்சி விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகி ஏ.எல். சீனிவாசன், தலைமையில் சிவாச்சாரியார்கள் கோவில் வளாகப் பகுதியில்…

கால்நாட்டாம் புலியூர் ஸ்ரீ பதஞ்சலிஸ்வர் ஆலையத்தில் குரு பெயர்ச்சியை முண்ணிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற்து

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் கால் வட்டம் கால்நாட்டம் புலியூரில் எழுந்து அருள் பலித்து வரும் ஸ்ரீ பதஞ்சலீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத முதல் திருவோணத்தை முன்னிட்டு…

மதுரை வைகையாற்றில் அரசு மருத்துவமனை கழிவு நீர் கலக்கப் படுவதற்குத் தடை விதிக்கக் கோரி வழக்கு

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து வைகையாற்றில் கழிவு நீர் கலக்கப் படுவதற்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், பொதுப் பணித் துறைச் செயலர், மாவட்ட ஆட்சியர்…

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு மண்டல பகுதியில் குடிநீர் பணிகள் கள ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் அறிவிப்பு தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு மண்டல பகுதியில் குடிநீர் பணிகள் கள ஆய்வு மேற்கொண்ட போது முறையான அனுமதி பெறாமல்…

மதுரையில் வெயிலின் தாக்கம் தொடர்பான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில், வெயிலின் தாக்கத்தினை சமாளிக்க செய்ய…

சோழவந்தான் நகர கூட்டுறவு வங்கியில் 3.நாட்களுக்கு மேலாக கணிணி சாப்ட்வேர் முடக்கம்

சோழவந்தான் மதுரை மாவட்டம் சோழவந்தான் சன்னதி வீதீயில் நகர கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகின்றது.ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த வங்கியில் சேமிப்பு அக்கௌண்ட் கணக்கு வைத்து நகை கடன்…

சோழவந்தான் மே தின விழாவில் பொதுமக்களுக்கு மரகன்று வழங்கல்

சோழவந்தான் வட்டபிள்ளையார் கோவில் அருகில் மன்னாடிமங்கலம் டாக்டர்.அப்துல்கலாம் அறிவியல்மன்றம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது அறிவியியல் மன்ற தலைவர் சரவணன் .தலைமையில் நடந்த இவ்விழாவில் கட்டுமானம்…

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தொடர் உண்ணாவிரதம் போராட்டம்

திருப்பூர் மாவட்டம். கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சதீஷ்குமார் தலைமையில் வழக்கு பதிவு செய்யக்கோரி தொடர் உண்ணாவிரதம் போராட்டம் பொருள்.எழில் புளு மெட்டல் ராமகிருஷ்ணன்…

அய்யம்பேட்டை தனியார் கல்லூரியில் தூய்மை பணியாளர்கள்- சிறப்பு செய்த ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள்

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை தனியார் கல்லூரியில், உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்களின் கைகளை கழுவி, சந்தனம் பூசி, குங்குமப் பூ…

திரைப்பட இயக்குனர் ஜி.ஞான ஆரோக்கிய ராஜா அவர்களுக்கு பிறந்தநாள் விழா

இயக்குனருக்கு பிறந்தநாள் விழா” ஜீசஸ் கிரேஸ் சினி என்டேர்டைன்மெண்ட் வழங்கும் பூ மர காத்து திரைப்பட இயக்குனர் ஜி.ஞான ஆரோக்கிய ராஜா அவர்களுக்கு பிறந்தநாள் விழா மிக…

திண்டுக்கல் மண்டலம் சார்பில் போக்குவரத்து கழகத்தில் அதிகப்படியான நாள்கள் பணியாற்றிய பணியாளர்களை பாராட்டு சான்றிதழ்

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். போக்குவரத்து கழகத்தில் அதிகப்படியான நாள்கள் பணியாற்றிய பணியாளர்களை பாராட்டும் விதமாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை (லிமிடெட்)…

2 நாட்கள் முன்னதாகவே கொடைக்கானலில் இருந்து சென்னை புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். 2 நாட்கள் முன்னதாகவே கொடைக்கானலில் இருந்து சென்னை புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 29-ந்தேதி தனது…

திருப்பூர் பகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்

திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம், திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி , கோல்டன்நகர் பகுதி கழகம், வார்டு. எண்-32 ல் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர்…

மாதவரம் மாநகராட்சியின் சார்பில் கோடைகால வெப்ப பாதிப்புகளை தடுக்க பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம்

மாதவரம் மாநகராட்சியின் சார்பில் கோடைகால வெப்ப பாதிப்புகளை தடுக்க பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர். கோடை கால வெப்ப அலை மற்றும் கடுமையான வெப்ப பாதிப்புகளை தடுக்கும்…