தென்காசி நகரில் போக்குவரத்து காவல்துறை சார்பில் கண்காணிப்பு காமிராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் திறந்து வைத்தார்
தென்காசி நகரில் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் நெரிசல்களை கண்காணிக்கவும், குற்ற செயல்களை கண்காணிக்கவும், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு ஏற்பாட்டில் தென்காசி பழைய பேருந்து நிலையம், யானைப்பாலம்…