Month: March 2023

தென்காசி நகரில் போக்குவரத்து காவல்துறை சார்பில் கண்காணிப்பு காமிராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் திறந்து வைத்தார்

தென்காசி நகரில் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் நெரிசல்களை கண்காணிக்கவும், குற்ற செயல்களை கண்காணிக்கவும், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு ஏற்பாட்டில் தென்காசி பழைய பேருந்து நிலையம், யானைப்பாலம்…

தூத்துக்குடி ராகுல் பதவி பறிப்பு காங்கிரஸ் உறுப்பினர்கள் கண்டனம்

காங்கிரஸ் தலைவர்கள் உருவான ராகுல் காந்தி பதவி பறிக்கப்பட்டதற்கு தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.தூத்துக்குடி மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டம் இன்று மேயர்…

வால்பாறையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நகராட்சி மூலம் பொதுமக்களுக்கு பயன்படகாகூடிய வளர்ச்சிப் பணிகளை செய்ய வலியுறுத்தி தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏ.ஐ.டி.யூ.சி…

தென் மாவட்ட வளர்ச்சியை சில அமைப்பினர் தடுத்து வருகின்றனர்-அர்ஜுன் சம்பத் ஆவேசம்

தற்போதுள்ள வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் அடிப்படையில் தமிழகத்தை இரண்டாக பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத்…

மேலூர் அருகே பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோட்டநத்தம்பட்டியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வெள்ளலூர், கோட்டநத்தம்பட்டி, அம்பலகாரன்பட்டி,உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி ஊராட்சி ஆகிய கிளை சங்கங்களின் பால் உற்பத்தியாளர்களின்…

ராசிபுரம் பஜனை மடத்தில் ஸ்ரீராம நவமி விழா

எல். தரணி பாபு ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கவரைத் தெருவில் உள்ள பஜனை மடத்தில் ஸ்ரீராம நவமி விழா: ஆண்கள் மட்டுமே கலந்துகொண்ட கோலாட்டம். ஆடுபாம்பே…

நாமக்கல்லில் அமையவிருக்கும் புதிய நவீன ஆவின் பால் பண்ணைக்கு மத்திய அரசு ரூ.6 கோடி ரூ.80 லட்சம் மானியம்

நாமக்கல்லில் அமையவிருக்கும் புதிய நவீன ஆவின் பால் பண்ணைக்கு மத்திய அரசு ரூ 6 கோடி 80 லட்சம் ரூ முழுவதும் மானியமாக வழங்கி உள்ளது மத்திய…

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.ஒரு கோடி உபரி வருவாய் பட்ஜெட் தாக்கல்

தூத்துக்குடி மாநகராட்சியில்ரூ.ஒரு கோடி உபரி வருவாயுடன் கூடிய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.தூத்துக்குடி மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொட மேயர் ஜெகன் தலைமையில் தொடங்கியது. மாநகராட்சி ஆணையர்…

வால்பாறையில் சிதிலமடைந்த துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பை சீர் செய்ய கோரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிந்து வரும் பணியாளர்களின் குடியிருப்புக்களை சீர்செய்ய கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் அதற்கான நடவடிக்கை மேற்க்…

கிளிக்கொடி ஊராட்சி செயலாள ருக்கு பிரிவு உபசார விழா 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கிளிக்கொடி ஊராட்சி இந்த ஊராட்சியில்  ஊராட்சி செயலாளர்  விஜயன் என்பவர் சுமார் 25 ஆண்டுகள் பணியாற்றி…

அலங்காநல்லூரில் திராவிடர் கழகம் சார்பில் உலக மகளிர் நாள் அன்னை மணியம்மை பிறந்தநாள் விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி மந்தை திடலில் திராவிடர் கழகம் சார்பில் உலக மகளிர் நாள் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா பிரச்சாரப் பொதுக்கூட்டம் திராவிடர்…

பணிச்சுமை காரணமாக உயிரிழந்த ஊழியர் வேளாண்மைத் துறை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல்) அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்த சண்முகவேல் கடந்த 3 தினங்களாக ஓய்வில்லாமல் பட்டியல் தீர்வு போன்ற அலுவலக பணிகளை மேற்…

வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் நகர்மன்ற தலைவர் ஆய்வு

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி மூலம் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டு பகுதியிலும் வார்டு ஒன்றுக்கு 30 தெரு விளக்குகள் புதிதாக அமைக்க அதற்கான நடவடிக்கை மேற்க்…

சென்னை விமான நிலைய புதிய கட்டிடத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்

கன்னியாகுமரி நாடாளு மன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் தமிழக நாடார் சங்க நிர்வாகிகளுடன் மத்திய விமான போக்கு வரத்துத்துறை செயலாளர் ராஜீவ் பன்சாலை நேரில்…

குமரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 3168 மாணவிகள் பயன் பெறுகிறார்கள்

புதுமைப்பெண் திட்டம் குறித்து, கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் இராமா மிர்தம் அம்மையார்…

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராசிபுரம் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது

எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில்,…

ஆரணி அரசு பள்ளியில் மோதல்- 9-ஆம் வகுப்பு மாணவர் கொலையில் மற்றொரு மாணவர் கைது

பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி, சுப்பிரமணியநகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகன் தமிழ்செல்வன் (வயது14). ஆரணி பஸ் நிறுத்தம் அருகே உள்ள அரசு ஆண்கள் பள்ளியில்…

பிரான்ஸ் நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.92 லட்சம் மோசடி: பெண் உட்பட 3 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள நாட்டார்மங்கலத்தை சேர்ந்தவர் சேகர். இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் ஆர்வத்தில் இருந்தார். அதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். அப்போது…

பணிச்சுமை காரணமாக உயிரிழந்த ஊழியர்- வேளாண்மைத் துறை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல்) அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்த சண்முகவேல் கடந்த 3 தினங்களாக ஓய்வில்லாமல் பட்டியல் தீர்வு போன்ற அலுவலக பணிகளை மேற்…

புதுச்சேரி புதிய சட்டசபை கட்டிடம் கட்ட இந்த ஆண்டு பூமிபூஜை-முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:- மத்திய அரசு உதவியோடு அதிக நிதி பெற்று சிறந்த முறையில் செலவிட்டு புதுவையை முன்னேற்றுவோம்.கேள்விகளுக்கு நிறைவான பதில்களை அமைச்சர்கள் தந்துள்ளனர்.…

கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை- முதலமைச்சர் உறுதி

சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் சிலர் பாலியல் தொல்லை…

நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை

சென்னை ரோகிணி திரையரங்கில் நேற்று பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். டிக்கெட் இருந்தும் அவர்களை அனுமதிக்காததை ஒருவர்…

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் ஹால்மார்க் முத்திரை பதிவு செய்ய 167 மையங்கள்

தமிழகத்தில் ஹால்மார்க் முத்திரை நகைகள் 26 மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட உள்ளன. நாளை முதல் இது அமல்படுத்தப்பட்டாலும் மற்ற மாவட்டங்களுக்கு விரைவில் கொண்டுவர அதற்கான மையங்கள் அதிகரிக்கப்பட…

மாணவர்களை போதை பழக்கத்தில் தள்ளுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

நாகர்கோவிலில் ஒரு கல்லூரி விழாவில் பங்கேற்க வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் ஆட்சி அமைப்பது…

ஏம்பலம் தொகுதி காங்கிரசார் உண்ணாவிரதம்-கண்டன போராட்டம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு கண்டித்து ஏம்பலம் தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் கிருமாம்பாக்கம் கடலூர்-புதுவை மெயின்…

நல்லம்பள்ளி சிவாடி கிராமம் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கஞ்சா போதையில் சிறுநீர் கழித்த இளைஞர்கள்

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள சிவாடி கிராமத்தில் ஐந்து கிராம மக்கள் பயன்படுத்த கூடிய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது.…

காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா

காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. காரைக்கால் காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு…

அகில இந்திய மாணவர் கழகம்,புரட்சிகர இளைஞர் கழகம் இணைந்து நடத்தும் மாணவர் இளைஞர் சிறப்பு மாநாடு

மதுரை நவீன இந்தியாவின் எதிர்காலம் குறித்து கனவு கண்ட பகத்சிங் தியாகியான மார்ச் 23 ல் துவங்கி, அகில இந்திய மாணவர் கழகத்தினை நிறுவிய மாணவர் தலைவர்…

புதுச்சேரி இந்திராநகர் வட்டார காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பேரணி

புதுச்சேரி மாநிலம் இந்திராநகர் வட்டார காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி எம்.பி. பதவி நீக்கத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பேரணி நடந்தது. இதில் தொகுதி பொறுப் பாளர்…

திருவாரூர் நகராட்சி மருத்துவமனை மற்றும் குடவாசல் அரசு மருத்துவமனை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஜே சிவகுமார் திருவாரூர் செய்தியாளர் திருவாரூர் நகராட்சி விஜயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் குடவாசல் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ…

தாயுடன் தகாத உறவு டிரைவரை அடித்துக் கொன்றேன்- கல்லூரி மாணவர் வாக்குமூலம்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த ராமநாதபுரம் புதூரைச் சேர்ந்தவர் சுரேஷ் ( 45), டிராக்டர் டிரைவர். இவரது மனைவி அழகம்மாள் 12 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு…

புதுச்சேரியில் எலக்ட்ரானிக் சிகரெட்டு பறிமுதல்

புதுச்சேரி மிஷன் வீதியில் வெளிநாட்டு பொருட்கள் விற்கும் கடையில் தடை செய்யப்பட்ட எலக்ட்ரானிக் சிகரெட்டு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பெரியகடை போலீசார் சோதனையிட்டதில் மிஷன்…

கோவை மாமன்ற பட்ஜெட்டை வெற்றுக் காகித பட்ஜெட் எனக் கூறி கூட்டத்தொடரை புறக்கணித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.‌

கோயம்புத்தூர் மாநகராட்சி 2023-2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் மாமன்ற சிறப்பு கூட்டம், கோவை மாநகரட்சி விக்டோரியா ஹாலில் மேயர் கல்பனா ஆனந்தகுமார்…

மணப்பாறை முறுக்கு, தைக்கால் பிரம்பு வேலைப்பாடு உள்பட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு- வக்கீல் சஞ்சய்காந்தி

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், மயிலாடுதுறை மாவட்டம் தைக்கால் பிரம்பு வேலைப்பாடு உள்பட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பது உறுதி…

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஓசியில் ஊசி போட வந்ததாக ஒருமையில் பேசியதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி போராட்டத்தில் ஈடுபட்டார்

ஜே சிவகுமார் திருவாரூர் செய்தியாளர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றத்திறனாளியை ஓசியில் ஊசி போட வந்ததாக ஒருமையில் பேசியதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்-அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

புதுச்சேரி சட்டசபையில் திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அனிபால்கென்னடி எம்.எல்.ஏ. தனிநபர் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியதாவது:…

சீர்காழியில் பிரதமர் மோடி உருவ பொம்மையை எரிக்க முயன்ற இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கைது

செல்வக்குமார் செய்தியாளர் சீர்காழி பிரதமர் மோடி குறித்து அவதுராக பேசியதாக ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது அதனைத் தொடர்ந்து ராகுல்…

அத்திக்கடவு-அவிநாசி திட்ட சோதனை தண்ணீரை மலர்தூவி வரவேற்கும் பொதுமக்கள்

திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள 24 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயன்பெறும் விதமாக 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையிலான அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணி…

கோவை மாநகராட்சியில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில் கருப்பு சட்டை அணிந்தபடி கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர்கள்

கோவை மாநகராட்சியில் 2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட அறிக்கையான பட்ஜெட் தாக்கல் சிறப்பு கூட்டம் கோவை மாநகராட்சி அலுவலகமான விக்டோரியா அரங்கில் நடைபெற்றது.இந்நிலையில் இந்த கூட்டத்தில்…

ஆந்திர மாநிலத்தில் 105 கிலோ வெள்ளி நகைகளை போலீஸ் நிலையத்தில் இருந்து திருடிய பெண் போலீஸ்

சென்னையை சேர்ந்த நகை வியாபாரிகள் சந்தான பாரதி, மணிகண்டன். இவர்கள் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 28-ந் தேதி ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 105 கிலோ…

ராசிபுரம் கல்லாங்குளம் கிராமத்தில் பன்றி பண்ணை இருக்கும் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல 1 ஆண்டு தடை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கல்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி என்பவர் சில வருடங்களாக வெண் பன்றி பண்ணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது…

அரசு விழாவாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்

புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு விழா நாளாக…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் பெரம்பூர் தொகுதியில் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பு முகாம்

சென்னை கொடுங்கையூரில் உள்ள 34 வது வட்டம் காமராஜ் தெருவில் வடசென்னை பாரதிய ஜனதா கட்சி சார்பில் பெரம்பூர் தொகுதி மண்டல் நிர்வாகி வெங்கடேசன் தலைமையில், பெரம்பூர்…

மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் 15 லட்சம் மதிப்பீட்டில் ஆறடி சிலை- கோயில் கட்டி ஆயிரம் பேருக்கு அன்னதானம் 500 பெண்களுக்கு புடவை வழங்கிய உத்தம புருஷன்

டி. மகேஷ் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மான்கானூர் கிராமத்தில் வசிப்பவர் சுப்பிரமணி இவரது மனைவி ஈஸ்வரி இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…

நாட்றம்பள்ளி -சுண்ணாம்புக்குட்டையில் 63-ம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா

டி. மகேஷ்திருப்பத்தூர் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா சுண்ணாம்பு குட்டை பகுதியில் 63-ம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா ஊர் கவுண்டர் சின்னராஜ் மற்றும்…

கோவை சேரன் பிசியோதெரபி கல்லூரி மற்றும் பி ஆர் ஜே ஆர்த்தோ மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய இலவச எலும்பு மூட்டு மற்றும் இயன்முறை சிகிச்சை முகாமில் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர்

கோவை தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள சேரன் பிசியோதெரபி கல்லூரி சார்பாக கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளின் செயல் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக கோவை ராம செட்டிபாளையம் பகுதியில்…

பற்களை பிடுங்கி புகார்: மனித உரிமை ஆணையத்தில் 5 பேர் நேரில் வாக்குமூலம்

கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் எழுத்துப்பூர்வ மனுவை வருகிற 10-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை, நெல்லை மாவட்டம் அம்பை காவல் உட்கோட்ட…

மதுரையில் நிச்சயமாக புதிய தொழில் பேட்டைகள் தொடங்கப்படும்- அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

தமிழ்நாட்டு சட்டசபையில் இன்றைய வினாக்கள் விடைகள் நேரத்தில், மதுரையில் எந்த தொழிலும் இல்லாத நிலையில் மெட்ரோ வந்து என்ன பயன் எனவும், தொழில்பேட்டை தொடங்குங்கள் ஆஹா ஓஹோ…

மூச்சு விட முடியாமல் தூக்கத்திலேயே பிரிந்த 6 உயிர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் பரிதாபம்

டெல்லி சாஸ்திரி பூங்கா அருகே கொசுவர்த்தி சுருளில் இருந்து வெளிவந்த நச்சு வாயு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஏப். 3 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.…