Author: admin

வலங்கைமான் அருகே அங்கன்வாடி மையம்-முன்னாள் அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்

ஜே சிவகுமார் செய்தியாளர்,திருவாரூர் மாவட்டம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் வட்டம் தொழுர் கிராமத்தில் 11 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி…

திண்டுக்கல்லில் வேகமாக பரவும் உன்னி காய்ச்சல் 2 பேர் பலி

திண்டுக்கல்லில் வேகமாக பரவும் உன்னி காய்ச்சல் 2 பேர் பலி – மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் உன்னி காய்ச்சலால் தற்போது வேகமாக…

கோவையில் 5-ம் ஆண்டு வேளாண் திருவிழா

ஐந்தாம் ஆண்டு வேளாண் திருவிழா 2023 ஜனவரி மாதம் 7 மற்றும் 8 தேதிகளில்நடைபெறுகிறது. ஸ்ரீசக்தி பொறியியல் மற்றும்  தொழில்நுட்பக் கல்லூரியில்  ஜனவரி  7 மற்றும் 8 இரண்டு…

கோவை விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற மாரத்தான் போட்டி

கோவை விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற மாரத்தான் போட்டியில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர் ஆகியோர் பங்கேற்றனர். கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும்…

தூத்துக்குடி மாவட்டத்தில் மாபெரும் மாட்டு வண்டிபோட்டி

தூத்துக்குடி மாவட்டம் கீழ தட்டப்பாறை கிராமத்தில் மாபெரும் மாட்டு வண்டிபோட்டியை முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, செல்லப்பாண்டியன் தொடங்கி வைத்தனர்.தூத்துக்குடி மாவட்டம் கீழ தட்டப்பாறை கிராமத்தில் மாபெரும்…

10 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத நயினார்குளம் நீரோடை தூர்வாரும் பணி மும்முரம்

10 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத டவுன் நயினார்குளம் சாலையில் கழிவு நீரோடை தூர்வாரும் பணி மும்முரம். நெல்லை மாநகர பகுதியில் பெரும்பாலான வார்டுகளில் கழிவு நீர் ஓடைகள்…

கும்மிடிப்பூண்டி ஒன்றிய கூட்டுறவு வங்கியில் 1.44 கோடி மகளிர் கடன் தள்ளுபடி 

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 6 கூட்டுறவு சங்கங்களில் மூலம் 45 மகளிர் குழுக்கள் பெற்றிருந்த 1.44 கோடி கடன்களை தள்ளுபடி செய்து அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. திருவள்ளூர்…

தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் அன்பழகன் நூற்றாண்டு நிறைவுவிழா

தூத்துக்குடி மாநகர முத்தையாபுரம் பகுதி திமுக சார்பில் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு திமுக பொதுக்கூட்டத்திற்கு பகுதி செயலாளர் மேகநாதன் தலைமை வகித்தார். துணைச்செயலாளர்கள் தங்கசேகர், மனோகர், தமிழ்செல்வி,…

சீர்காழியில் நகர திமுக சார்பில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா

எஸ்.செல்வக்குமார் செய்தியாளர்.சீர்காழி சீர்காழியில் நகர திமுக சார்பில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மாவட்டச் செயலாளர் நிவேதா முருகன் கலந்து கொண்டு பேசினார். மயிலாடுதுறை மாவட்டம்…

சமுதாய நலக்கூடத்தின் சாவியை அங்குள்ள பஞ்சாயத்தில் ஒப்படைக்க-எம்எல்ஏ அனிபால் கென்னடி கோரிக்கை-

உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அவ்வை நகரில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை சமுதாய கூடத்தை அப் பகுதியில் உள்ள மக்கள் பயன் பெறும் வகையில் சமுதாய நலக்கூடத்தின் சாவியை…

டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் முக்கிய நோக்கமாக சமூக நீதி இருக்க வேண்டும் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு புதுதில்லியில் நடைபெற்ற 7-வது டிஜிட்டல் இந்தியா விருதுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.நிகழ்ச்சியில் பேசிய…

புதுச்சேரி தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் என்ஆர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் என்.ஆர்.கட்சி சார்ந்த பிரமுகர்கள்,கடத்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை ஏனம் சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி சீனிவாசன்…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 17ஆம் தேதி அரசு வழிகாட்டுதல்படி நடைபெற உள்ள நிலையில் அதற்கான முகூர்த்த கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.…

ஒலிம்பியாட் ஆங்கில தேர்வில் வி.எஸ்.ஆர். பள்ளி மாணவி உலக சாதனை-அப்பாவு வாழ்த்து

ஒலிம்பியாட் ஆங்கில தேர்வில் உலக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி லாவண்யா பாஸ்கர் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து வாழ்த்து பெற்றார். நெல்லை மாவட்டம் திசையன்விளை…

நெல்லை நகரில் பொதுமக்களை அச்சுறுத்திய 31 தெருநாய்களை வலைவிரித்து பிடிப்பு

நெல்லை மாநகராட்சிக் குட்பட்ட டவுன் பகுதிகளில் பொது மக்களுக்கு இடை யூறாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தது.இதனையடுத்து சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை…

11 வயது சிறுவன் தற்காப்பு கலையில் உலக சாதனை

கோவையைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ரித்விக் பிரனவ் தொடர்ந்து 20 மணி நேரம் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தில் நெடுங்கம்பு, நடுக்கம்பு சுற்றியும், ஆயுதப்…

சோழவந்தானில் பாஜக மண்டல நிர்வாகிகள் பொறுப்பேற்பு

சோழவந்தான் அருகே திருவேடகத்தில் நடந்த பாஜக மதுரை கிழக்கு மாவட்ட சோழவந்தான் மண்டல் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழாவிற்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமை வகித்தார். மாநில…

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் ஜனவரி 13 அன்று பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 10 கிராம் வெள்ளி நாணயம்

ஜோ.லியோ.செய்தியாளர்,தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் ஜனவரி 13 அன்று பிறக்கும் அனைத்து பச்சிளம் குழந்தைகளுக்கும் 10 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும். டெல்டா மாவட்டங்களில் மிகப்…

ஒட்டன்சத்திரம்தொகுதியில் நியாயவிலைக்கடை புதிய கட்டடத்தை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிமந்தையத்தில் நியாயவிலைக்கடை புதிய கட்டடத்தைஉணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்…

மதுரையில் உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர் குழுவின் சார்பாக குழுவின் நிறுவனர் மஸ்தான் , உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் பேராசிரியர் தாணுமாலையன் நினைவு அறக்கட்டளை இல்லத்திற்கு 26 கிலோ…

பாமக மாநிலதலைவர் டாக்டர்
அன்புமணி ராமதாஸ், நடை பயணம் தொடங்கினார்,

ஜீவா செந்தில் செய்தியாளர்கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் நெய்வேலியில் உள்ள என் எல்சிநிலக்கரி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்காக 25த்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களையும், வீடுகளை யும் சுரங்கம்…

இராசிபுரத்தில் பிஜேபி விவசாய அணி சார்பில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழா

எல்.தரணி பாபு செய்தியாளர், ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட கார்கூடல்பட்டி ஊராட்சியில் பிஜேபி விவசாய அணி சார்பில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழா…

23 வயதில் 2 முனைவர் பட்டம் 30 விருதுகள் தஞ்சாவூரில் சமூக சேவைப் பணியில் சிகரம் தொட்ட இளம் பட்டதாரி

இரா. இயேசு ராஜ் செய்தியாளர்,தஞ்சைமாவட்ட செய்தியாளர் தஞ்சாவூர், ஜன.7-தஞ்சை பூக்கார முதல் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி தங்கம். இருவரும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள்.‌…

பெரம்பலூரில் சாலை விபத்து ஏற்படும் இடங்களை எஸ்.பி.ஷ்யாம்ளா தேவி நேரில் ஆய்வு

எ.பி.பிரபாகரன்செய்தியாளர்,பெரம்பலூர் சாலை விபத்து ஏற்படும் இடங்களை பெரம்பலூர் எஸ்.பி.ஷ்யாம்ளா தேவி நேரில் சென்று பார்வையிட்டார் . பெரம்பலூர். ஜன.8.பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி பெரம்பலூர்…

முதலமைச்சரை நான் தவறாக பேசவில்லை மன்னிப்பு கேட்கிறேன்-அசோக் எம்எல்ஏ

மக்கள் நலத்திட்டங்களை தடுக்கும் முன்னாள் அமைச்சர் பற்றி தான் பேசினேன் முதலமைச்சர் மரியாதைக்குரியவர் அவரைப் பற்றி எக்காலத்திற்கும் தவறாக பேசமாட்டேன் சட்டமன்ற உறுப்பினர் அசோக் பேட்டி புதுச்சேரி…

ஏனாம் சுயேட்சை எம்எல்ஏ புதுச்சேரி முதல்வரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்-முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகர்

புதுச்சேரி ஏனாம் பிராந்திய சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக புதுச்சேரி மக்களிடமும் மாண்புமிகு புதுச்சேரி முதல்வரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் அஇஅதிமுக மாநில கழக செயலாளர் ஓம்…

வில்லியனூரில் 8 கோவில்களுக்கு ஒருகால பூஜைக்கான காசோலை-எதிர்க்கட்சித் தலைவர் சிவா கோவில் நிர்வாகத்தினரிடம் வழங்கினார்

புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு ஒருகால பூஜை திட்டத்தில் ரூ 20 ஆயிரம் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு…

சுல்தான்பேட்டையில் ரூ. 12.50 மதிப்பில் புதிய மின்மாற்றி அமைப்பு-எதிர்க்கட்சித் தலைவர் சிவா இயக்கி வைத்தார்

வில்லியனூர் சுல்தான்பேட்டையில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார். புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுல்தான்பேட்டை…

5 அடிக்கும் கூடுதலான உயரம் கொண்ட கரும்புகளையும் கொள்முதல் செய்ய வேண்டும்- பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக உழவர்களிடம் இருந்து நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று…

நம் கண் எதிரேமண்ணுக்குள் புதையும் அழகிய கிராமம்

ஜோஷிமத் என்பது உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாகும், இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது மற்றும் பழங்கால நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் அமைந்துள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, பல…

செஞ்சி கோட்டையில் மரபு நடை விழா

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் ஏற்பாட்டில் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் மரபு நடை திருவிழா ஜனவரி 7 முதல் ஜனவரி 14…

கோவை பிசியோதெரபி கல்லூரி மாணவ,மாணவிகளுக்கான மாநில அளவிலான தடகள போட்டிகள்

கோவை பி.பி.ஜி. பிசியோதெரபி கல்லூரி சார்பாக மாணவ,மாணவிகளுக்கான மாநில அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. கோவை பி.பி.ஜி.பிசியோதெரபி கல்லூரி சார்பாக மாநில அளவிலான தடகள போட்டிகள் வ.ஊ.சி.மைதானத்தில்…

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில்.14.65 லட்சம் மதிப்பில் புதிய அங்காடி திறப்பு

ஜே சிவகுமார் மாவட்ட செய்தியாளர், திருவாரூர் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திறந்து வைத்தார்திருவாரூர், ஜன.7- திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 21-22…

ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் எதிரொலி- மாவட்ட எல்லைகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த ஒரு வாரமாக காட்டுப்பன்றிகள் தொடர்ந்து இறந்தன. இதனால் உடல்களை கைப்பற்றி கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் வனத்துறையினர் பிரேத பரிசோதனை…

புதிய நெல்கதிர் அடிக்கும் களம்-விவசாயிகளுக்கு ஒப்படைக்கப்படைப்பு

சீராளன் செய்தியாளர்,பண்ருட்டி கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் சிறுவத்தூர் மற்றும் அங்கு செட்டிபாளையம் கிராம பகுதியில் விவசாய பொது மக்களுக்கு புதிய நெல்கதிர் அடிக்கும் களம்…

கனிமொழி பிறந்த நாளையொட்டி தூத்துக்குடியில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார் திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி…

பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு

பி தாமோதரன் செய்தியாளர், தேனி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி கைலாசநாதர் மலைக்கோவிலில் மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு அருள்மிகு பெரியநாயகி உடனுறை கைலாசநாதருக்கு சிறப்பு…

கூட்டு குடிநீர் திட்டம்-முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

சத்தியமங்கலம் சிக்கரசம்பாளையம் ஊராட்சி நிதியில் சுமார் ரூ.55லட்சம் மதிப்பில் பவானி ஆற்றில் இருந்து சிக்கரசம்பாளையம் பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டம் அமைப்பதற்கு. அடிக்கல் நாட்டு விழா மற்றும்…

மணப்பாறை நகராட்சியில் வாடகை செலுத்தாத மூன்று கடைகளுக்கு ஆணையர் சீல் வைப்பு

ஆர்.கண்ணன் செய்தியாளர்,மணப்பாறை. நகராட்சி கடைகளில் பல மாதங்களாக வாடகை செலுத்தாத மூன்று கடைகளுக்கு நகராட்சி ஆணையர் சீல் வைத்தார். திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நகராட்சிக்கு…

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் திறப்பு – விவசாயம் செழிக்க வேள்வி பூஜை

ஆறுமுகநேரியில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் திறப்பு விழாவை முன்னிட்டு விவசாயம் வளம் பெற கலச விளக்குவேள்வி பூஜை நடைபெற்றது. மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா…

செட்டிநாடு திருவிழா,கண்கவரும் வகையில் பாரம்பரிய பழங்கால பொருட்கள் உணவுகள்

கோவையில் நடைபெற்ற செட்டிநாடு திருவிழா,கண்கவரும் வகையில் பாரம்பரிய பழங்கால பொருட்கள் முதல் உணவுகள் வரை இடம்பிடித்திருந்தன. கோவையில் நடைபெற்ற செட்டிநாடு திருவிழாவில் பாரம்பரிய பல்வேறு வகையான வீட்டு…

புதுச்சேரி காவல்துறை டிஜிபி அவர்களிடம் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க என்ஆர்காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புகார் மனு

கொல்லப்பள்ளிப்பள்ளி சீனிவாஸ் அசோக், புதுச்சேரி முதலமைச்சர் அவர்கள் குறித்து அவதூறாக பொதுவெளியில் தகாத வார்த்தைகளால் மாண்பை சீர்குலைக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் வகையிலும் வரம்பு மீறி…

3 மாதங்களில் ரூ.51,000 கோடி கடன் வருவாயைப் பெருக்கி, கடனை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

3 மாதங்களில் ரூ.51,000 கோடி கடன்வருவாயைப் பெருக்கி, கடனை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து…

25 ஆவது தேசிய உருது புத்தகக் கண்காட்சி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் 25 ஆவது தேசிய உருது புத்தகக் கண்காட்சி நிகழ்வில் கலந்துகொண்ட மகிழ்வான தருணம்.

பார்ப்பவரை அதிசியக்க வைக்கும் கடிகார காவலாளி

பார்ப்பவரை அதிசியக்க வைக்கும் கடிகார காவலாளி பார்ப்பவரை அதிசியக்க வைக்கும் கடிகார காவலாளி யாராலும் திறக்க முடியாத இரும்பு போன்ற கோட்டைகள் பழங்காலத்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் மிகப்பெரிய…

நீதியரசர் அவர்கள் தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்கள்

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.G.K. இளந்திரையன் அவர்கள் அரசு முறை பயணமாக வெள்ளிக்கிழமை காலை காரைக்கால் வருகை புரிந்தார்கள். மாவட்ட ஆட்சியரகம் எதிரே அமைந்துள்ள பழைய…

கைவினை பொருள் கண்காட்சி சிறைவு விழா- சபாநாயகர் செல்வம் அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு

கைவினை பொருள் கண்காட்சி சிறைவு விழா- சபாநாயகர் செல்வம் அமைச்சர் நமச்சிவாயம் பரிசுகள் வழங்கினர்புதுச்சேரி தொழில் வணிகத்துறை, மாவட்ட தொழில் மையம் இணைந்து கடற்கரை சாலை காந்தி…

விவசாயிகள் புறக்கணிப்பு நடந்தால் மாபெரும் போராட்டம் வெடிக்கும்-வேல்முருகன் எம். எல். ஏ. எச்சரிக்கை

ஜீவா செந்தில் செய்தியாளார், விவசாயிகள் புறக்கணிப்பு நடந்தால் மாபெரும் போராட்டம் வெடிக்கும்தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம் எல் ஏ, எச்சரிக்கை தமிழக வாழ்வுரிமைக் கட்சி…

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் 3 லட்சம் மரக்கன்றுகளை நட்டவர்க்கு பாராட்டு

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 3 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வனச்சரகர் டேவிட்ராஜன் சாதனை படைத்துள்ளார். அவருக்கு வன ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம்…

தமிழ்நாட்டை எப்படி அழைக்க வேண்டும் என கவர்னர் சொல்லித்தர வேண்டாம்- கே.எஸ்.அழகிரி

இது குறித்து வேலூர் சத்துவாச்சாரியில் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டியில் கூறியதாவது:- கவர்னர் தமிழ்நாடு என சொல்லக்கூடாது. தமிழகம் என சொல்ல வேண்டும் என…