Author: admin

சீர்காழி- அளக்குடியில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு முகாம்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அளக்குடி கிராமத்தில் கள்ளச்சாராயம் மதுப்பழக்கம் மற்றும் போதைப் பொருள் குறித்து பொது மக்களிடையே…

அரியலூரில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூரில் வாராந்திர சிறப்பு குறைத்து முகாம் நடைபெற்றது அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான்…

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் கோவிலில் பிரதோஷ விழா

எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ கைலாசநாதருக்கு பல்வேறு…

வில்லியனூர் தொகுதி திமுக சார்பில் நீர்மோர் பந்தலை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா திறந்து வைத்தார்

புதுச்சேரி வில்லியனூர் தொகுதி திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர், குளிர்பானம், வெள்ளரிக்காய், நுங்கு உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை வழங்கினார். தமிழ்நாடு முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, கோடை வெய்யிலின் தாக்கத்திலிருந்து புதுச்சேரி மக்களை காக்கும் வகையில், தொகுதிதோறும் நீர்மோர் பந்தல் அமைத்து மக்களின் தாகம் தீர்க்க மாநில திமுக சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளில் 20…

தமிழக விஷ சாராய உயிரிழப்புக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பொறுப்பேற்று ராஜிநாமா செய்ய வேண்டும் என நாராயணசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:புதுச்சேரியில் கள்ளச்சாராயம் இல்லை என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மரக்காணத்தில் கள்ளச்சாராய சில்லரை விற்பனை செய்தோர் புதுச்சேரியைச் சேர்ந்த…

நெட்பாக்கம் தொகுதி அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் துணைசபாநாயகர் வழங்கினார்

புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கத்தில் ஐந்து அரசு பள்ளிகளில் நடந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலு கலந்துகொண்டு மாணவர்களுக்கு சீருடைகள், அதை தைப்பதற்கு ரொக்கபணம்,மற்றும் இலவச சைக்கிள்கள் வழங்கினார்.பனையடிக்குப்பம்…

கின்னஸ் உலக சாதனை- நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன்

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த கின்னஸ் உலக சாதனை நாயகன் அனிஷ் அவர்கள் (கண்களை மூடிக் கொண்டு பத்மாசனம் நிலையில் அமர்ந்து கியூப்பில் 22&33 ஆகியவற்றை மிகக்குறைந்த வினாடிகளில்…

புதுச்சேரியில் கள்ளச்சாராயம் கிடையாது அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி

புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறிய தாவது:- புதுவை அரசு கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்து கூடுதல் நிதி வழங்கி வருகிறது. அனைத்து ஆசிரியர் காலி பணியிடங்களையும்…

புதுச்சேரி சுகாதார ஊழியர்கள் பேட்ஜ் அணிய உத்தரவு

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு அனைத்து சுகாதாரத்துறை அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுவை சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பெயர் பேட்ஜ் அணியாமல் உள்ளனர். இதனால் பணியில்…

போதை பொருள், கள்ளச்சாராயம் எங்கிருந்து வந்தாலும் கட்டுப்படுத்த வேண்டும்- ஆளுநர் தமிழிசை பேட்டி

புதுச்சேரி ஆளுநர் கவர்னர் மாளிகையில் சிக்கிம் மாநில விழா நடந்தது. இதில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:- மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த…

ஸ்பின்கோ ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்ஐ.என்.டி.யூ.சி, இணைப்பு தொழிற்சங்கங்களின் பொதுக்குழு தீர்மானம்

புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி, இணைப்பு தொழிற்சங்கங்களின் பொதுக்குழு கூட்டம் ஓட்டல் செண்பகாவில் நடந்தது. ஐ.என்.டி.யூ.சி தலைவர் ஜி.ஆர்.பாலாஜி தலைமை வகித்தார். கேரளா மாநில ஐ.என்.டி.யூ.சி தலைவர் சந்திரசேகரன்,…

பாரத பிரதமரின் தேசிய திட்டத்தின் கீழ் இலவச கண் பரிசோதனை முகாம்

ஏழை மாணவர்கள் நலச்சங்கம்- மின்னல், அச்சிறுபாக்கம்- புதிய சகாப்தம் அரிமா சங்கம்,காஞ்சிபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பம்மல் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து…

16 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்

தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று இரவு உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத…

தேவதானம் ஊராட்சியில் குடிநீர் நிலையம் திறப்பு  : எம் பி, எம்எல்ஏ, பங்கேற்பு

பொன்னேரி தேவதானம் ஊராட்சியில்  அமைக் கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை எம் பி, எம் எல் ஏ,  மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி…

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மத்திய, மாநில அரசுகள் நுகர்வோர் மற்றும் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதாக…

ஜெயங்கொண்டம் – இரு வழித்தடத்தில் இருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தும் சாலை பணியினை அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடக்கம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டம் அருகே நெடுஞ்சாலை துறையின் சார்பில் கூவத்தூர் முதல் மகிமை புறம் வரை இருவழிதடத்தில் இருந்து நான்கு வழி தடமாக அகலப்படுத்தி…

உயர்நிலைப் பள்ளியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அத்திப்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா புத்தாக்க பயிற்சி வானவில் மன்றம் சார்பில் நடைபெற்றது. இதில் மாணவர்கள்…

தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்கி இருந்தால், கள்ளச்சாராய உயிர் இழப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை-தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் செ. நல்லசாமி

நாமக்கல் தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளரும் , தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளருமான செ. நல்லசாமி, நாமக்கல்லில் இன்று மதியம் சனி இன்டர் நேஷனல்…

வாடிப்பட்டியில் ராஜீவ்காந்தி ஜோதி யாத்திரைக்கு காங்கிரசார் வரவேற்பு

வாடிப்பட்டி, கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவ் காந்தி நினைவு ஜோதி சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரவியம் தலைமையில் செல்கிறது. அந்த நினைவு ஜோதிக்கு வாடிப்பட்டியில் மாவட்ட…

கள்ள சாராயம் விஷயத்தில் நிவாரணம் வழங்குவது மனிதாபிமான செயல்-சுகாதாரத்துறை அமைச்சர்மா.சுப்ரமணியன்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனயாளன் பாபநாசத்தில் கள்ள சாராயம் விஷயத்தில் நிவாரணம் வழங்குவது மனிதாபிமான செயல்.இதில் பாரபட்சம் காட்டுவது கூடாது. கள்ள சாராய விற்றவரும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது…

திருப்பத்தூரில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பத்தூர் மாவட்ட பிரிவு சார்பாக கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் கடந்த 04/05/ 2023…

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி

தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி ஏப்ரல் 1 முதல் 42 சதவீதமாக வழங்க ஆணை பிறப்பித்த…

புனல்காடு கிராமத்தில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும்- திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் K.R.பாலசுப்ரமணியம்

திருவண்ணாமலை திருவண்ணாமலை அடுத்த ஆடையூர் அருகே உள்ள புனல்காடு கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும். பலநோய்கள் ஏற்படும் வகையில் குப்பை கிடங்கு அமைப்பதை எதிர்த்து தொடர்ந்து…

தமிழக அரசின் இரண்டு சாதனை குறித்த புத்தக வெளியீட்டு விழா

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் “ஈடில்லா ஆட்சி, ஈராண்டே சாட்சி” என்ற தமிழக அரசின்…

கோவை பீளமேடு ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் சித்திரை திருவிழா

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபட்டாளம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 2 ந்தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனையுடன்,தினமும்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் மாணவிக்கு வாழ்த்து

வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்,…

யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட உலாந்தி, பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் உள்ள முன்களப்பணியாளர்களுக்கு யானைகள் கணக்கெடுப்பு குறித்த…

திமுக தேர்தல் வாக்குறுதி 181படி பணி நிரந்தரம் செய்ய பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்:

12 ஆண்டாக அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தி உள்ளார். அரசு…

கேன்வாஸ் ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசுகள் வழங்கினார்

தென்காசி மாவட்டத்தில் கேன்வாஸ் ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிசந்திரன் பரிசுகள் வழங்கினார்.சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் மாவட்ட குழந்னதப் பாதுகாப்பு அலகின் சார்பில் உலக…

கள்ள சாராயம் குடித்து அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததை கண்டித்துபா.ஜ. க. கண்டன ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம்சித்தாமூர் அருகே பெருங்கரனைபுத்தூர், பேரம்பாக்கம்,சின்னகயப்பாக்கம், உள்ளிட்ட கிராமத்தில் கள்ள சாராயம்குடித்து அப்பாவி மக்கள் எட்டு பேர் உயிரிழந்ததை கண்டித்து செங்கல்பட்டு தெற்கு மாவட்ட சித்தாமூர் மண்டலம்…

நெட்டூர் சுப்பிரமணியசுவாமி- அப்ரானந்த சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திட வேண்டும்

தென்காசி மாவட்டம்ஆலங்குளம் அருகே நெட்டூர் சுப்பிரமணியசுவாமி- அப்ரானந்த சுவாமி கோயிலுக்கு கும்பாபிசேகம் நடத்திட வேண்டும்என அமைச்சர் சேகர்பாபுவிடம், திமுக மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.…

கடையநல்லூர் தொகுதி சமக செயலாளர் நீக்கம் பொதுச்செயலாளர் சரத்குமார் அறிவிப்பு

தென்காசி மாவட்டம்கடையநல்லூர் தொகுதி சமக செயலாளர் ரவி கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ஆர்.சரத்குமார் அறிவித்துள்ளார். இது குறித்து…

சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம்-தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு…

சத்தியமங்கலம் கோணமூலை ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 69ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஊராட்சி செயலாளர் மணிகண்டசங்கர் சிறப்பு மருத்துவ முகாமினை ஏற்ப்பாடு செய்திருந்தார்.…

கோட்டை ஸ்ரீ கரிய மாரியம்மன் கோவில் திருவிழா,பொழி எருகளை ஊர்வலமாக அழைத்து வந்து 33கிராம மக்கள் வழிபாடு

சத்தியமூர்த்தி செய்தியாளர் மேட்டுப்பாளையம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பெள்ளாதி கிராமத்தில் சரித்திர புகழ்வாய்ந்த அருள்மிகு கோட்டை ஸ்ரீ கரிய மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத் திருக்கோவிலின்…

இரால் குட்டையில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஓலக்கொட்டாயமேடு கிராமத்தில் சிலம்பரசன் என்பவருக்கு சொந்தமான இறால் பண்ணை இயங்கி வருகிறது இந்தப் பண்ணையில் முதிர்ச்சி அடைந்த இறால்களை…

வலங்கைமான் பகுதியில் கனமழை வளர்ப்பு மீன்களின் விலை கடும் சரிவு

வலங்கைமான் பகுதியில் கனமழை வளர்ப்பு மீன்களின் விலை கடும் சரிவு, குளங்களில் மீன் வளர்ப்போர் கவலையடைந்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் உள்ள 50 கிராம ஊராட்சிகளில் அறநிலையத்துறையக்குசொந்தமான…

யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட உலாந்தி, பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் உள்ள முன்களப்பணியாளர்களுக்கு யானைகள் கணக்கெடுப்பு குறித்த…

தேசிய மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஒன்றியம் 87 கவுண்டம்பாளையம் ஊராட்சி குமரமங்கலம் இந்திரா நகரில் அரசு புறம்போக்கு நிலத்தில் தனியார் ஒரு நபர் ரியல் எஸ்டேட் அமைப்பதற்கு…

தேசிய டெங்கு தினம்-ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிமார்களுக்கு விழிப்புணர்வு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டத்தில் தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு கீழப்பழுவூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு…

துபாயில் நடைபெற்ற சர்வதேச யோக போட்டி-நலம் யோகா மையத்தில் பாராட்டு விழா

கோவை சரவணம்பட்டி,பகுதியில் செயல் பட்டுவரும் நலம் யோகா மையத்தை ராஜேஷ் குமார் நிறுவனராக இருந்து நடத்தி வருகிறார். இவரது யோகா மையத்தி்ல் குழந்தைகளுக்கு மட்டுமின்றி திருமணமான ஆண்கள்,பெண்களுக்கும்,…

கள்ளச்சாராயத்தை ஒழித்துப் பூரண மதுவிலக்கை நடைமுறை படுத்த வேண்டும் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கரணை கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து சிலர் உயிர் இழந்துள்ளனர். சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்…

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலத் தொகுப்பு ஆய்வு

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் தமிழ்நாடு அரசு வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள தரிசு…

டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி தேமுதிக கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வத்தலகுண்டு பேருந்து நிலையம் பின்பகுதியில் உள்ள காந்திநகர் பிரதான சாலையில் 2 டாஸ்மார்க் கடைகள் மற்றும்…

கூம்பூர் காவல் நிலையத்தில் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை-ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

இராஜா கம்பளத்து நாயக்கர் சமுதாயத்தை ஒதுக்கி வைப்பதாக திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை நற்பணி மன்ற திண்டுக்கல் மாவட்ட…

திண்டுக்கல்லில் பகுஜன் சமாஜ் கட்சி ஆர்ப்பாட்டம்

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பகுஜன் ஜமாத் கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திண்டுக்கல் ஆதி…

கூட்டுகுடிநீர் திட்ட குழாயில் உடைப்பு- உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்

வலங்கைமான்-பாபநாசம் சாலையில்லாயம் பகுதியில் வேதாரண்யம் கூட்டுகுடிநீர் திட்ட குழாயில் உடைப்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள…

ராசிபுரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி CBSE பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவிகள் சாதனை

எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் ராசிபுரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி CBSE பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக மாணவ மாணவிகள் 100%…

ஸ்ரீ ஆஸ்ரம் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் கோடைகால பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கோடைகால பயிற்சி வகுப்புகள் ஸ்ரீ ஆஸ்ரம் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் ராசிபுரம் ஸ்ரீ வித்யா மந்திர்…