Category: தமிழ்நாடு

கோவையில் முதன்முறையாக நவீன வசதிகளுடன் கூடிய உயர் தரத்திலான மறுவாழ்வு மையம்

கோவையில் முதன்முறையாக பெண்கள்,குழந்தைகள்,முதியவர்கள் அனைத்து தரப்பினருக்கும் பொதுவான ஹெல்த்கேர் தொடர்பான மறுவாழ்வு மையம் துவங்கப்பட்டது.. சந்திரா பவுண்டேஷன்,செய்ஃபர் (SEIFER) பவுண்டேஷன் இணைந்து துவங்கியுள்ள இதில்,உயர் தரத்திலான நவீன…

காவலரை பணி செய்ய விடாமல் தடுத்த ஊராட்சி மன்ற தலைவர் கைது

காவலரை பணி செய்ய விடாமல் தடுத்த ஊராட்சி மன்ற தலைவர் கைது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றுபவர் பழனி.மற்றும் காவலர் சரவணன் ஆகிய இருவரும்…

மல்லை தமிழ் சங்கத்தின் 15 ஆம் ஆண்டு தொடக்க விழா

மல்லை தமிழ் சங்கத்தின் 15 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் முப்பெரும் விழா தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பங்கேற்பு. திருக்கழுக்குன்றம் மே 18 மல்லை…

மத்தூரில் தனியார் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டதில் விபத்து

மத்தூரில் தனியார் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டதில் விபத்து . மத்தூரில் இருந்து தர்மபுரி செல்லும் தனியார் பேருந்து மத்தூர் திருவண்ணாமலை பைபாஸ் மேம்பாலத்தை கடக்கும்போது அரியானாவில் இருந்து…

மாறாந்தை சுங்கச் சாவடியை அகற்ற தொடர் போராட்டம் நடத்தப்படும்-வைகுண்டராஜா பேச்சு

மாறாந்தை சுங்கச் சாவடியை அகற்ற தொடர் போராட்டம் நடத்தப்படும் ஆலங்குளம் நகர வியாபாரிகள் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் டி.பி.வி. வைகுண்டராஜா பேச்சு ;- மே ;-18 திருநெல்வேலி-தென்காசி…

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் இலவச பயிற்சி பெற்ற 65 மாணவர்களுக்கு வளர் இளம் மேதை விருதுகள்

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் இலவச பயிற்சி பெற்ற 65 மாணவர்களுக்கு வளர் இளம் மேதை விருதுகள் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி…

பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை-கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ. முகேஷ். கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அவர்களின் உத்தரவின் பேரில் சட்டவிரோதாமான செயல்களலான, மது விற்பனை, கஞ்சா விற்பனை, லாட்டரி…

பெரியபாளையத்தில் லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவற்றில் மோதி விபத்து

பெரியபாளையத்தில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவற்றில் மோதி விபத்து. அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிரப்பு. ஆந்திராவில் இருந்து…

பழைய குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு- சிறுவன் உயிர் இழப்பு

தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் பெய்த கனமழையின் காரணமாக பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் திடீரென்று ஆர்ப்பரித்துக் கொட்டியதால் குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்…

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்

மேகதாட்டு அணை ஆணையத் தீர்மானத்தை தீயிட்டு எரித்து போராட்டம் நடைபெறும் மன்னார்குடியில்பிஆர்.பாண்டியன் அறிவிப்பு… தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவாரூர்…

அரியலூரில் சிமென்ட் ஆலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அரியலூரில் சிமென்ட் ஆலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிமென்ட் ஆலைகளை கண்டித்து அரியலூர் அண்ணாசிலை அருகே சமூக ஆர்வலர்கள் மற்றும் இந்திய ஜனநாயக…

கொடைக்கானலில் அதிக வேகமாக வந்த லாரி விபத்து

கொடைக்கானல் பண்ணைக்காடு பிரிவு அருகே அதிவேகமாக வந்த லாரி காரில் மோதி காரின் மேல் கவிழ்ந்தது அதிர்ஷ்டவசமாக உயிர் பலி ஏதும் இல்லை

விருத்தாசலம்-வீட்டின் மேற்கூறையை உடைத்து 15 பவுன் மற்றும் 80 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு-போலீசார் விசாரணை

வீட்டின் மேற்கூறையை உடைத்து 15 பவுன் மற்றும் 80 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு விருத்தாசலத்தில் அதிர்ச்சி சம்பவம். விருத்தாசலம் நாச்சியார் பேட்டை ரயில்வே லைன் பகுதியை…

சோழவந்தானில் செயல்படும் சார் பதிவாளர் அலுவலகம்-வெளியூர் அலுவலகத்துடன் இணைக்க பொது மக்கள் எதிர்ப்பு

சோழவந்தானில் செயல்படும் சார் பதிவாளர் அலுவலகத்தை காலி செய்து வெளியூர் அலுவலகத்துடன் இணைக்க பொது மக்கள் & சமூக ஆவலர்கள் எதிர்ப்பு சோழவந்தான் சோழவந்தானில் செயல்பட்டு வரும்…

உத்தமபாளையம் அருகே மேய்ச்சலுக்கு தயாரான வாத்து கூட்டம்

உத்தமபாளையம் அருகே மேய்ச்சலுக்கு தயாரான வாத்து கூட்டம் தேனி மாவட்டம் தேனி நகர் மற்றும் கம்பம் சின்னமனூர் உத்தமபாளையம் மற்றும் இதன் அருகில் உள்ள கிராமங்கள் கோடை…

அல்லிநகரம் நகராட்சியில் குண்டு குழியுமான சாலையால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி

தேனி அல்லிநகரம் நகராட்சியில் குண்டு குழியுமான சாலையால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி மாவட்ட தலைநகரான தேனியில் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட நகரின் முக்கிய…

பெரம்பலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை

பெரம்பலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை : சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது போல மே- 17 ஆம் தேதியான பிற்பகல் முதலே பெரம்பலூர் மாவட்ட சுற்றுவட்டாரப்…

ராஜபாளையம் ஸ்ரீ சத்தியமூர்த்தி சுவாமிகள் வள்ளலார் இல்லத்தில் குருபூஜை!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொட்டியபட்டி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சத்தியமூர்த்தி சுவாமிகளின் வள்ளலார் இல்லத்தில் வைத்து குருபூஜை சிறப்பாக நடைபெற்றது. சத்தியமூர்த்தி சுவாமிகளுக்கும், ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளுக்கும்…

ஆபத்தை ஏற்படுத்தும் சாலை ஓர பள்ளங்கள்-அபாயத்தை நோக்கி பொதுமக்கள்

ஆபத்தை ஏற்படுத்தும் சாலை ஓர பள்ளங்கள்.. தமிழ்நாடு குடிநீர் வாரியம் மற்றும் நெடுஞ்சாலை துறை அலட்சியம்.. அபாயத்தை நோக்கி பொதுமக்கள். திருவாரூர் – கும்பகோணம் நெடுஞ்சாலையின் ஓரத்தில்…

கோவை டிரினிட்டி பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

கோவை டிரினிட்டி பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தமிழகத்தில் பனிரெண்டாம்…

ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தின் புதிய லோகோ அடையாள முத்திரை சின்னம் வெளியீட்டு விழா

ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தின் புதிய லோகோ அடையாள முத்திரை சின்னம் வெளியீட்டு விழா அமர் சேவா சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 43 வருடங்கள் ஆகிறது. இதன் மூலம்…

ஈழப்போரில் மாண்டவர்களுக்கு இடதுசாரி பொது மேடை சார்பில் 15ம் ஆண்டு நினைவஞ்சலி

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். ஈழப்போரில் மாண்டவர்களுக்கு இடதுசாரி பொது மேடை சார்பில் 15ம் ஆண்டு நினைவஞ்சலி. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில், ஈழப்போரில்…

இலஞ்சி கல்வியியல் கல்லூரியில் ஊரக வேளாண்மை கல்வி அனுபவ பணி முகாம்

தென்காசி, மே – 17 தென்காசி அருகே உள்ள இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி சார்பில்…

40 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடும்-முன்னாள் மாணவர்கள்

40 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடும் சந்திப்பு நிகழ்ச்சி பிரியாத பிரண்ட்ஸ் குரூப் முன்னாள் மாணவர்கள் …. தேனி மாவட்டம் பெரியகுளம் வி.நி.அரசு. ஆண்கள். மேல் நிலைப்…

குற்றாலம் மலைப்பகுதியில் மழை

பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு தென்காசி, மே 17 தென்காசி மாவட்டம் தென்காசி மற்றும் குற்றாலம் பகுதியில் கடந்த சிலதினங்களாக பெய்து வரும் மழை…

வெங்காடம்பட்டி பூ திருமாறன் மகள் திருமண விழா – புதுச்சேரி முதல்வர் – பங்கேற்பு

பனை ஓலையில் திருமண அழைப்பிதழ் வெங்காடம்பட்டி பூ திருமாறன் மகள் திருமண விழா – புதுச்சேரி முதல்வர் – பங்கேற்பு தென்காசி, மே – 17 தென்காசி…

தென்காசி வட்டார வளமையத்தில்உயர்கல்வி வழிகாட்டல் பயிற்சி

தென்காசி, மே – 17 தென்காசி வட்டார வளமையத்தில் நான் முதல்வன திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி பெற வேண்டும் என்ற…

பாலக்கோட்டில் தனியார், அரசு மற்றும் பள்ளி பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள்- கண்டுகொள்ளாத அதிகாரிகள்

தருமபுரிமாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் அரசு பேருந்துகள் மற்றும் பள்ளி கல்லூரி பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்தி வருவதால் பொதுமக்களுக்கு…

கூட்டுக்குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள்-பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட அயன்பேரையூர் மற்றும் ரஞ்சன்குடி ஆகிய கிராமங்களில் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம்,அவர்கள் 16.05.2024 அன்று நேரில் சென்று…

ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்கம் சார்பில் கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் சிறப்பான வரவேற்பு!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்கம் சார்பில் தாம்பரம்-கொச்சுவேலி சிறப்பு வண்டி(06035) முதல் சேவையை வரவேற்கும் விதமாக, காலை 06.50 மணிக்கு, ராஜபாளையம் ரயில் நிலையத்தில்…

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்தது பொதுமக்கள் பார்த்து ரசித்தனர் நாட்றம்பள்ளியில் அதிகமாக மழை பெய்தது

விவசாய நிலத்தில் காட்டு யானை-2இலட்சம் மதிப்பிலான தென்னை, மாங்காய் மரங்கள் சேதம்-கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் கிராமத்தில் விவசாய நிலத்தில் காட்டு யானை புகுந்து 2 இலட்சம் மதிப்பிலான தென்னை, வாழை மாங்காய் மரங்கள் சேதம். கண்டுகொள்ளாத அதிகாரிகள் தொடரும்…

சுவாமி சகஜானந்தா மக்கள் நலப் பேரவை சார்பில் நிவாரண உதவி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே ஆயங்குடி கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு சுவாமி சகஜானந்தா மக்கள் நல பேரவை சார்பில் பிரமஸ்ரீ பரமகுரு சாம்பவர் அவர்களின் முயற்சியாலும்…

மனிதநேயத்துடன் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை

திருப்பூர் மாவட்டம் மனிதநேய கரங்கள் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கம்ரர்வூத்திஇவர் தலைமையில் நாலு வருடங்களாக செயல்பட்டு நடத்தி வருகின்றன அனாதை பிரநிதி கலை அடக்கங்கள் செய்து வருகின்றனர்…

உயிர்பலி வாங்க இருக்கும் மின்கம்பம்-கண்டுகொள்ளாத மின்துறை துறை அதிகாரிகள்

தூத்துக்குடி செய்தியாளர் கனகராஜ் உயிர்பலி வாங்க இருக்கும் மின்கம்பம்-கண்டுகொள்ளாத மின்துறை துறை அதிகாரிகள் தூத்துக்குடி 10 வது வார்டு கிருஷ்ணராஜபுரம் 9வதுதெரு அமைந்துள்ள மின் கம்பம் நடு…

தேனி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வாகன ஓட்டுனர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

தேனி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வாகன ஓட்டுனர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது தேனி மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில்…

அரசு மருத்துவமனையை மீண்டும் அதே இடத்தில் இயங்க வேண்டுமென வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கத் துவக்கம்

17.05.2024அரசு மருத்துவமனையை மீண்டும் அதே இடத்தில் இயங்க வேண்டுமென வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கத் துவக்கம்; நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன் 7708616040 நாகையில் ஏற்கனவே செயல்பட்டு…

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை- 3 கடைகளுக்கு சீல்

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்த 3 கடைகளுக்கு பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள்…

கொடைக்கானலில் இன்று மலர் கண்காட்சி துவக்கம்- முதன்முறையாக 10 நாட்கள் நடக்கிறது

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். கொடைக்கானலில் இன்று மலர் கண்காட்சி துவக்கம்- முதன்முறையாக 10 நாட்கள் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இந்தாண்டுக்கான மலர் கண்காட்சி…

கீழ்வேங்கைநாடு சீரடிசாய்பாபா சிறப்பு பூஜை

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். கீழ்வேங்கைநாடு சீரடிசாய்பாபாவிற்கு பக்தர்கள் தங்கள் கைகளால் பாலாபிஷேகம். தஞ்சாவூர்தஞ்சாவூர் அருகேயுள்ள கீழ்வேங்கைநாடு பொன்னாப்பூர் கீழ் பாதியில் அமைந்துள்ளது சீரடி சாய்பாபா…

கனமழை எச்சரிக்கை நீர் நிலை அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம்-தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு

தேனி மாவட்டம்கனமழை எச்சரிக்கை காரணமாக நீர் நிலை அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் தேனி…

வாகன ஓட்டுநர்களுக்கான மருத்துவ முகாம்

தேனி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வாகன ஓட்டுனர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது தேனி மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில்…

ஆலங்குளம் தாலுகா அலுவலகம் முன்பு கிராமமக்கள் தர்ணா-50க்கும் மேற்ப்பட்டோர் கைது

50க்கும் மேற்ப்பட்டோர் கைது;- ஆலங்குளம் தாலுகா அலுவலகம் முன்பு கிராமமக்கள் தர்ணா;- 50க்கும் மேற்ப்பட்டோர் கைது;- மே.16- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு காவலாகுறிச்சி…

காரைக்குடியில் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி துவக்க விழா

ஆஸி. கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மைக்கெய்ஸ், அழகப்பா சேர்மன் ஆர்.எம்.வைரவன் பங்கேற்பு. சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகடமி துவக்க விழா காரைக்குடியில் அமைந்துள்ள அழகப்பா…

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவி களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவி களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி ;- மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது;- மே;-17…

தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் அமமுக நகர செயலாளர் சுப்பையா கோரிக்கை மனு;-

ஆலங்குளம் பேரூராட்சி கட்டிடத்தை சீரமைத்து அதே இடத்தில் இயங்க கோரிக்கை;- தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் அமமுக நகர செயலாளர் சுப்பையா கோரிக்கை மனு;- மே;-17 தென்காசி மாவட்ட…

குடும்பத்துடன் மூன்று பேர் தற்கொலை

கம்பம் கம்பம் மெட்டு மலைச்சாலையில் பூட்டிய காருக்குள் ஜவுளி வியாபாரி கடன் தொல்லையால் குடும்பத்துடன் மூன்று பேர் தற்கொலை தேனி மாவட்டம் கம்பம் கம்பம் மெட்டு மலைச்சாலையில்…

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம் – தமிழக அரசு தகவல்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம் – தமிழக அரசு தகவல் சென்னை , மே -17 நான்கு தளங்களுடன்…

TNPSC GROUP 1 மற்றும் 4 போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ,மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச பயிற்சி

TNPSC GROUP 1 மற்றும் 4 போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச பயிற்சி வகுப்புகளை   – மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் பார்வையிட்டார்…

திருப்பத்தூர்- தனியார் பள்ளியில் விண்வெளி கண்காட்சி- அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் திறந்து வைத்தார்

திருப்பத்தூர் அருகே தனியார் பள்ளியில் விண்வெளி கண்காட்சியை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் திறந்து வைத்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே…