அரியலூர் ஒன்றியம் வெங்கட கிருஷ்ணாபுரம் ஸ்ரீ சீனிவாச பெருமாள் அக்னி அம்மன் ஸ்ரீதேவி பூதேவி விநாயகர் மதுரை வீரன் ஆலய கும்பாபிஷேகம் வருகிற 12 7 2025 அன்று சிறப்பாக நடைபெறுகிறது

இதை ஒட்டி ஆலய திருப்பணிக்காக உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அரசு வழக்கறிஞர் சாந்தி அரியலூர் மாவட்ட தலைவர் பொறியாளர் நாகமுத்து அரியலூர் மாவட்ட செயலாளர் செல்வேந்திரன் மகளிர் அணி மாவட்ட தலைவர் நல்லாசிரியர் மங்கையர்கரசி மாநில பொருளாளர் நல்லாசிரியர் சௌந்தரராஜன் துரை இயக்குனர் சின்னதுரை ஆகியோர் கலந்து கொண்டனர் ஆலய திருப்பனிக்காக நிதி வழங்கப்பட்டது ஆலய பூசாரியார் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர் உலக திருக்குறள் கூட்டமைப்பின் சார்பில் ஆலய திருப்பனிக்கு நிதி வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *