தேனி அருகே வீரபாண்டியில் முன்னாள் முதல்வர் ஏழாம் ஆண்டு நினைவஞ்சலி

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபா ண்டியில் தமிழகத்தின் மாபெரும் திராவிட இயக்கமான திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தேனி ஒன்றியம் வீரபாண்டியில் பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசி ஒன்றிய செயலாளர் ரத்தின சபாபதி ஆகியோர் வீரபாண்டி பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *