போடிநாயக்கனூரில் நாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் அலுவலகம் முன்பு உள்ள கொடி கம்பத்தில் நம் இந்திய திருநாட்டின் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்த விழாவில் நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி நகராட்சி பொறியாளர் குணசேகரன் மேலாளர் முனிராஜ் சுகாதார அலுவலர் மணிகண்டன் ஆய்வாளர்கள் திருப்பதி சபீர் தலைமை செயற்குழு உறுப்பினர் எம் சங்கர் உள்பட நகராட்சி நகர் மன்ற கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.