இலங்கையில் கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி, தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளிதரன் ஆகியோர் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மனு கொடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *