காவலர்நாள் கொண்டாட்டம் செப்டம்பர் 6 ஆம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் பிறப்பித்த அரசாணையின்படி இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். G.சந்தீஷ் முதுகுளத்தூரில் காவலர்களுடன் இணைந்து கேக் வெட்டி முதல் காவலர் தினத்தை கொண்டாடினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *