சத்தியமங்கலம் நகர அதிமுக சார்பில் ரங்கசமுத்திரம் பகுதியில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர செயலாளர் ஓ எம் சுப்பிரமணியம் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் இதில் கவுன்சிலர் லட்சுமணன், வார்டு செயலாளர் மீன் குமார், எஸ் பி எஸ் பழனிசாமி, கோழி பாலு,அண்ணா தொழிற்சங்க ஜீவாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *