கோவை கெம்பட்டி காலனியில் உள்ள,மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவ மாணவிகளுக்கு,தமிழக அரசு சார்பில், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில்,கோவை மாநகராட்சி பொதுசுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

உடன் பொறுப்பு தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி பகுதி2 துணைச்செயலாளர் N.J.முருகேசன், வட்டக்கழக செயலாளர் நா.தங்கவேலன் ஆசிரியர், ஆசிரிய பெருமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *