வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங் கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்பால் வார விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம்வலங்கைமான் அருகே உள்ள அரித்துவார மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
உலக தாய்பால் வார விழா அரித்துவார மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கதிரவன் தலைமை யில் நடைபெற்றது.

சித்தமருத்துவர் ரம்யா ஜெனிபர் மற்றும் சமுதாய சுகாதார செவிலியர் விஜயலட்சுமிபகுதி சுகாதார செவிலியர் செல்வி மற்றும் செவிலியர் சரண்யா மற்றும் கிராமசுகாதார செவிலியர்கள்லெட்சுமி, பேபி, முத்து மாரி ஆகியோர் கலந்துகொண்டு தாய்மார் களுக்கு தாய்பாலின்
அவசியத்தையும், அதனால் குழந்தை களுக்கு ஏற்படும் நம்மை
களையும் எடுத்துரைத்துஉறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *