நினைவு அஞ்சலி” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், கதை, வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி இணைந்து முன்னாள் தமிழக முதல்வரும், கதை, வசனகர்த்தாவும் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.