கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் மத்தூர்தெற்கு ஒன்றியம், ஆனந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ணகிரி பள்ளிகல்வித்துறை சார்பில் மத்தூர் சரக அளவிலான தடகள போட்டிகள் துவக்கவிழாவை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA அவர்கள் ஒலிம்பிக் தீபம் ஏற்றி போட்டிகளை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.
பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்ககினார். உடன் தலைமை ஆசிரியர் தி.செல்வம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி
மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மு.மணிமேகலை ,மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்ஜி.துரை பிடிஏ தலைவர் பிரபு(எ)துரைராஜ்பள்ளி மேலாண்மை குழு தலைவர் கோமதி
மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் மணிமேகலைநாகராஜ் பள்ளி ஆசிரியர்கள், மற்றும் மாநில ,மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய ,நகர,பேரூர் கழக செயலாளர்கள், அணைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் BLA2 நிர்வாகிகள்,பூத்கமிட்டிஉறுப்பினர்கள்,பள்ளிமாணவ,மாணவிகள் பொதுமக்கள் என் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.