தமிழகத்தில் 175 பள்ளிவாசல்கள் இந்து கோவில்களை இடித்துதான் பள்ளிவாசல்கள், தேவலாங்கள் கட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் ஆர்எஸ்எஸ் கும்பல் பதிவிட்டிருக்கிறார்கள்

தமிழகத்தில் தற்போது அண்ணன் தம்பியாக அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்க கூடிய இந்த நேரத்தில் கலவரம் செய்ய துடிக்கும் கையவர்களை கைது செய்யக்கோரியும் இதை கண்டித்து தமுமுக சார்பில் தமிழக முழுவதும் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்

அந்த இணையதளத்தை முடக்கி அதனை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகர காவல் ஆணையர் உயர்திரு ஏ.சரவண சுந்தர் இ.கா.ப அவர்களை சந்தித்து தமுமுக மாவட்ட தலைவர் சர்புதீன் மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம். மாவட்ட பொருளாளர் சிராஜுதீன் .மாவட்ட துணை செயலாளர்கள் குனிசை ஷாஜகான்.மு.ஆஷிக் அகமது. அசாருதீன்ஆகியோர் புகார் மனு வழங்கினார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *