கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் தென்குத்து கிராமம் திமுக ஊராட்சி மாணவரணி அமைப்பாளர் இ. ஆர் டி .எஸ் .சதிஷ் அவர்களின் இல்ல புதுமனை புகுவிழாவில் கடலூர் மாவட்ட கல்வி குழு தலைவரும் மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளர் பொறியாளனர் அண்ணன் வி.சிவக்குமார் அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி இல்லத்தை திறந்து வைத்தனர்.

உடன் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் , வடலூர் நகர கழக செயலாளர் தமிழ்ச்செல்வன், வாணதிராயபுரம் ஒன்றிய கவுன்சிலர் நடராஜ் உள்ளிட்ட ஒன்றிய & மாவட்ட கழக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *