மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளர் எம்ஜிஆரின் 36 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு மயிலம் தொகுதி தீவனூர் நான்குமுனை சந்திப்பில் எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மயிலம் தொகுதி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வீரா. சம்பத் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மயிலம்,ஒலக்கூர் வல்லம் ஒன்றிய செயலாளர்களான புலியனூர் விஜயன் கிருஷ்ணமூர்த்தி ,T. D. சேகரன்,K. விநாயகமூர்த்தி V. கிருஷ்ணமூர்த்தி
R. நடராஜன் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க செயலாளர் வெங்கந்தூர் பாஸ்கரன் பெரமண்டூர் தலைவர் மகேஷ்
ஆசூர் தலைவர் முத்துசாமி,இளமங்கலம் தலைவர் பொன்னுசாமி மேல்பெரடிக்குப்பம் வெங்கடேசன் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஆனந்தி தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒன்றிய செயலாளர் சஞ்சய் காந்தி ஒன்றிய பொருளாளர் நந்தகோபால் ஆகியோர் பங்கேற்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *