ஆயக்குடியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு நாள் விழா..
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி காமராசர் பேருந்து நிலையம் அருகே தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர்
எம்.ஜி.ஆரின் 36 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஆயக்குடி அதிமுக பேரூர் கழக செயலாளர் வழக்கறிஞர். சசிகுமார் தலைமையில்
ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.டி.சி.மாரியப்பன் நெய்க்காரப்பட்டி முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் இராதாகிருஷ்ணன் அவைத்தலைவர் அப்பாஸ் அலி
பேரூர் கழக துணை செயலாளர் நாசர் ஆகியோர் முன்னிலையில் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றன.
தொடர்ந்து இந்நிகழ்வில் மாவட்ட பிரதிநிதி ஷேக், மோகன், சபாபதி, விஜயகுமார், செல்வராஜ், சின்ராஜ், விலங்கடியான், கணபதி, மாரிமுத்து, நாகராஜன், திருமலைசாமி, மகேஸ்வரன், கிருஷ்ணன், இரகுபதி, பாலமுருகன், முத்துசாமி, தாமோதரன், முருகன், தமிம்முன் அன்சாரி, தாஜுதீன்,எஸ்.கே முருகன்,விஜய் ரஞ்சித், சீமைச்சாமி, காமேஸ்வரன், தேவேந்திரன், பழனிச்சாமி, கற்பகராஜ், ஷாஜகான், ஜெய்சங்கர், அங்குசாமி,சிவக்குமார்,குழந்தைவேல்,கோபாலகிருஷ்ணன்,ஏ.முருகன், கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு எம்ஜிஆரின்
திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்..