தென்காசி மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றியம் பாப்பான்குளம் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட
நஞ்ச நிலங்களை வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்புகளை கேட்டறிந்தார்.
அவருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன், தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் எம் திவ்யா மணிகண்டன்,
கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ. தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன் பெரியதுரை மாவட்டத் துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் கென்னடி மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ரமேஷ் தென்காசி யூனியன் துணை சேர்மன் கனகராஜ் முத்து பாண்டியன் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் சுப்பிரமணியன் வழக்கறிஞர் அருள் கடையம் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் சசிகுமார் அர்ச்சுனன் ஆள்வேரூர் செயலாளர் அழகேசன் செல்வராஜ் கணேசன் முருகன்
ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, அழகு சுந்தரம் , லட்சுமணன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன், குற்றாலம் சுரேஷ் பேரூர் செயலாளர்கள் ஆழ்வார்குறிச்சி அழகேசன் குற்றாலம் குட்டி இலஞ்சி முத்தையா நிர்வாகி மாறன்,மாவட்ட பிரதிநிதி முகமது யாகூப் பொறுப்புக்க குழு உறுப்பினர் அகமது ஈசாக், அற்புதராஜ், ராதாகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி சேர்ம செல்வன், உள்பட பலர் உடனிருந்தனர்.