அலங்காநல்லூர் ஸ்ரீ காளியம்மன் கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் மார்கழி மாத உற்சவ விழாவினை முன்னிட்டு சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

அருகில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தன்ராஜ், நகர செயலாளர் ரகுபதி, பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், ஒன்றிய துணைச் செயலாளர்கள் ராஜேந்திரன், அருண்குமார், மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரதாப், சோழவந்தான் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தண்டலை
தவசதீஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *