கிருஷ்ணகிரி மாவட்டம்
குருபரப்பள்ளி மேம்பாலம் அருகில் அறிஞர் அண்ணா ஆட்டோ ஓட்டுநர்களின் நல சங்கம் சார்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்

விஜயகாந்த் அவர்களின் இரங்கல் 11ஆம் நாள் துக்கத்தை அனுசரித்து அன்னதானம் வழங்க ப்பட்டது இதில் தலைவர்:M. முனிரத்தினம், செயலாளர்:V. சேட்டு பொருளாளர் : K. மாதேஸ்வரன் மற்றும் ஆட்டோ சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *