சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை 8 வது வார்டில் பாரதப் பிரதமரின் ஏழை மக்களுக்கான உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் மற்றும் அடுப்பு சுமார் 20 நபர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி பெருங்கோட்ட பொறுப்பாளரும் நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளருமான நந்தகுமார் ஜி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் அஜித்குமார் மற்றும் நகர தலைவர் கே செல்வராஜ் தலைமையிலும் முன்னிலை கவுன்சிலர் உமா கார்த்திகேயன் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் சரவணகுமார் மற்றும் பொறுப்பாளர்களும் வடக்குப்பேட்டை அனைத்து இன மக்கள் தண்டு மாரியம்மன் கோவில் தலைவருமான கிருஷ்ணராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *