ஆயக்குடியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி..
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த புது ஆயக்குடி பேருந்து நிறுத்தம் அருகே தமிழக முதலமைச்சர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
ஆயக்குடி பேரூர் செயலாளர் சசிகுமார் தலைமையில் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றன.
இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக ஒன்றிய செயலாளர்கள் RMTC மாரியப்பன், முத்துசாமி, பாலசமுத்திரம் பேரூர் செயலாளர் சக்திவேல், மற்றும் இளைஞர் அணி செயலாளர் ஷேக் மாவட்ட பிரதிநிதி மோகன், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கற்பகராஜ், தாமோதரன்,விஜயரஞ்சித், ஷாஜகான்,
சதாம்உசேன், தனராஜ், எஸ்.கே. முருகன், பழனிச்சாமி, வெள்ளையன், அறிவழகன், சீமைச்சாமி, வீரப்பன், காமராஜ், மாரியப்பன்,
ஏ.முருகன், கோவிந்தராஜ், கண்ணன், அர்ஜுனன், தேவேந்திரன், பரந்தாமன், ஜீவானந்தம், சக்திவேல், ராமகிருஷ்ணன், அங்குசாமி, சுப்பிரமணி, ராஜ்விகாந்தி, ராம்பிரபு, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியை வெகுமரசியாக கொண்டாடினர்