சகாதேவன் செய்தியாளர்
கிருஷ்ணகிரி மாவட்டம், சோபனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 75வது குடியரசு தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் .விஜயகுமார் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், பள்ளி மேலாண்மைக் குழுவினர் ஆகியோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும் சான்றிதழ்களும் வழங்கி ஊக்குவித்துச் சிறப்பிக்கப்பட்டனர்.