கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்,பர்கூர் சட்டமன்ற தொகுதிட்பட்ட ,பர்கூர் வடக்கு ஒன்றியம்,மருதேப்பள்ளி ஊராட்சியில் (PACCS) ஒரப்பம் கூட்டுறவுத்துறை சார்பாக கடன் உதவிகள் வழங்கும் கடன் மேளா விழா நடைப்பெற்றது.

இவ்விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான திரு. தே.மதியழகன்.,MLA அவர்கள் கலந்து கொண்டு கூட்டுறவுத்துறையின் கடன் மேளா நிகிழ்ச்சியில் பயணாளிகளுக்கு காசோலைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். உடன் மாநில,மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய ,நகர,பேரூர் கழக செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், கவுன்சிலர்கள், அணைத்து அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் மற்றும் BLA2 நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் என அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *