அரசு மேல்நிலைப் பளளியில் தொடர்ந்து
6 மணி நேரம் சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை முயற்சி;-

தென்காசி மாவட்டம் புல்லுக்காட்டு வலசையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடர்ந்து 6 மணி நேரம் சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை முயற்சி நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியை தமிழன் போர் முறை சிலம்பம் பயிற்சி கலைக்கூடம் ஆசான் அசாந்த் குமார் நடத்தினார்கள்

இந்த நிகழ்ச்சியில் டாக்டர் சுப்பிர மணியன் டாக்டர் நிஹ்மத்துல்லா தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் வழக்கறிஞர் சரவண சேதுராமர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் சுகாதார ஆய்வாளர் அபிஷேக் வழக்கறிஞர் வெங்கடேச பெருமாள் வழக்கறிஞர் இசக்கி சுந்தர் நகர்மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரன் இசையமைப்பாளர் கமர்உஸ்மான் பின்னணி பாடகர் செல்வா பின்னணிப் பாடகி அஞ்சலி உதவி தலைமை ஆசிரியர் செண்பகராமன் லோட்டஸ் மெட்ரிக் பள்ளி நிர்வாக இயக்குனர் ஸ்ரீதேவி மத்தாளம் பாறை ஊராட்சி மன்ற தலைவர் மைதிலி மகேஷ் வார்டு கவுன்சிலர் கோபி ராணி சுசீந்திரன் சில்லறை புறம் ஊராட்சி மன்ற தலைவர் குமார் திருமலை குமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு பர பரிசுகள் வழங்கி சிறப்புரை யாற்றினார்கள்.
முடிவில் மாஸ்டர் அசந்து குமார் நன்றி கூறினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *