செங்கோட்டை நகர திமுக சார்பில்
முன்னாள் முதலமைச்சருமானபேரறிஞர் அண்ணா வின் 55-வது நினைவு
தினம் அனுசரிப்பு;-

செங்கோட்டை

திராவிட முன்னேற்றக் கழக நிறுவனரும் தமிழ்நாடு மாநில முன்னாள் முதலமைச்சருமானபேரறிஞர் அண்ணா வின் 55-வது நினைவு தினத்தை முன்னிட்டு,
செங்கோட்டை நகர திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், நகரக் கழக செயலாளர் வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன் தலைமையில்,

செங்கோட்டை நகரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் முழு உருவ சிலைக்கு மலர் தூவி மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் நினைவஞ்சலி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் செங்கோட்டை நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி, மாவட்ட துணை செயலாளர் மு.கென்னடி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் மு.காதர்அண்ணாவி, ஆ.சண்முகராஜா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் மு.ஆபத்துக்காத்தான், நகர கழக அவைத் தலைவர் காளி, நகர துணை செயலாளர் ஜோதிமணி, நகர பொருளாளர் தில்லை நடராஜன் மாவட்ட பிரதிநிதிகள் பாஞ்ச் பீர்முகமது, மணிகண்டன், சுப்பிரமணியன், தொ.மு.ச. மண்டல தலைமை நிலைய செயலாளர் உ.ரவீந்திரன், நகர்மன்ற உறுப்பினர் மேரி அந்தோணிராஜ் வார்டு கழக செயலாளர்கள் பாலு, மாரியப்பன், இப்ராஹிம், சேட்(எ)ஷேக்மதார், கருப்பசாமி, வேலுமணி, குட்டிராஜா, , தொ.மு.ச.மணி, ரபீக்முகமது, கோவிந்தராஜ், கழக பேச்சாளர் செங்கை குற்றாலிங்கம், மணிகண்டன் பிரதிநிதிகள் கணபதி ஈஸ்வரமூர்த்தி, டைமண்ட்சலீம், அனுராகம் மாரியப்பன், கல்யாணி, காந்திபாபு, கழக நிர்வாகிகள் ஆ.சங்கர்கணேஷ், மாது, கொக்கரக்கோ கோவிந்தன், ஆட்டோ மாரியப்பன், சிவகுமார், வினோத், மகராசி குமரேசன், பீரப்பா, திவான் ராஜா,துரைராஜ், சங்கர் உட்பட கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *