சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே செய்களத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய தொழிற்பயிற்சி நிலையத்தை கேஆர் பெரிய கருப்பன் இன்று பூமி பூஜை துவக்கி வைத்தார்
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் சிவராமன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி , ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை மற்றும் திமுக பிரமுகர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்..