பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே தென்செருக்கை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் வயது 50 பைனான்சியர் வேலை பார்த்து வருகிறார். மன உளைச்சலின் காரணமாக வயலுக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை…. கபிஸ்தலம் போலீசார் விசாரணை