நீலகிரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைப்பெற்றது.பல மாவட்டங்களில் நடைப்பெறும் இந்நிகழ்ச்சியினை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சென்னையிலிருந்து தொடங்கி வைத்து பல்வேறு மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

நீலகிரி மாவட்டத்தில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சிக்கு சுற்றுலா துறை அமைச்சர் க ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

இந் நிகழ்ச்சி யில் மாவட்ட ஆட்சியர்,வருவாய் அதிகாரிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பங்கு பெற்று பயனாளிகளுக்கு ரூபாய் 5.4 கோடிக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *