15 பி மேட்டுப்பட்டி ஊராட்சி மன்ற கட்டிடம் இடியும் நிலையில் உள்ளது

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் 15.பி மேட்டுப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் அலங்காநல்லூர் அழகர் கோவில் மெயின் சாலை அருகே உள்ளது

இந்தக் கட்டிடம் இடிந்து செங்கல் வெளியில் தெரியும் நிலையில் உள்ளது இந்த அலுவலகத்தில் தான் ஊராட்சி அலுவலகம் பணிகள் அனைத்தும் நடைபெற்றுக் கொண்டுள்ளது விபத்து நடப்பதற்குள் இந்த கட்டிடத்தை முழுவதுமாக இடித்துவிட்டு அந்த இடத்தில் புதிய கட்டிடத்தை கட்டித் தர பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *