அலங்காநல்லூர்

மதுரை மேற்கு ஒன்றியம் அரியூர் ஊராட்சியில் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட மரக்கன்று நடுவிழா நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி, மற்றும் ஒன்றிய கவுன்சிலர் அரியூர் ஜெகதாராதாகிருஷ்ணன், கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்

இதில் சிறப்பு விருந்தினர்கள் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியின் என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் கண்ணன், திட்ட அலுவலரும் பேராசிரியர்களுமான பாலமுருகன், முருகேசன், ஆகியோர் இதில் கலந்து கொண்டனர் இந்த ஊராட்சியில் பத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *