தாழை சுப்பிரமணியபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா;-
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தாழை சுப்பிரமணியபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் கு. சிவகாமி தலைமையில் நடைபெற்றது
பள்ளியின் பொறுப்பாசிரியர் கே.கே புளோரா, ஆசிரியர்கள்ஞானமலர்,பாக்கிய மாலதி , சுகந்தி பிரிஸ்கில்லால் ,மேரிஜேனட்,இசை ஆசிரியர் மலர் ஆகியோர் முன்னிலை வைத்தனர் தமிழ் ஆசிரியர் ஹெப்சிபா
ஜெபசெல்வி வரவேற்புரை வழங்கினார்.
இவ்விழாவில் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் மற்றும் பல்வேறு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்கள் விழா நிகழ்ச்சிகளை ஒன்பதாம் வகுப்பு மாணவி சுபாஷினி
தொகுத்து வழங்கினார்.
அதனையெடுத்து பள்ளி மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சத்துணவு அமைப்பாளர்
கிரேசிநட்சத்திரம், உதவியாளர் சேர்மக்கனி, சமையலர்அன்னத்தாய்,மாணவ மாணவிகள் பெற்றோர்கள்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழாவில்விழா முடிவில் கணித ஆசிரியர் மனோகரன் நன்றியுரை வழங்கினார்.