தென்காசி மாவட்டம் ஆலங்குளம் புதிய பேருந்து நிலையத்தில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின்
76 – ம் ஆண்டு பிறந்தநாள் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது

ஆலங்குளம் ஒன்றிய கழக செயலாளர் பாலகிருஷ்ணன், பேரூர் கழக செயலாளர் கே.பி சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர்கள் .

மாவட்ட துணை செயலாளர் பசுபதி முன்னிலை வகித்தார் முன்னாள் தென்காசி சட்டமறை உறுப்பினரும் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளருமான செல்வமோகன் தாஸ் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கழக நிர்வாகிகளுடன் புதிய பேருந்து நிலையத்தில் அலங்கரிப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்

இந்த விழாவில் ஆலங்குளம் சிறப்பு நிலைப் பேரூராட்சி துணை தலைவர் ஜே.கே ஜான் ரவி,

இளைஞர் அணி செயலாளர் குமரன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஐசக் சேகர்,முன்னாள் பேரூர் ஒன்றிய கவுன்சிலர்கள் வி.பி. தமிழரசன்,
நெட்டூர் திருஞானம் வழகறிஞர் சாந்தகுமார்.
சோலைச்சேரி கிருஷ்ணசாமி முன்னாள ஒன்றிய செயலாளர் முருகையா பாண்டியன், ஆலங்குளம் சிறப்பு நிலைப் பேரூராட்சி துணை தலைவர் ஜே.கே ஜான் ரவி, பேரூர் செயலர் சுமே சூரியன், நகர துணை தலைவர் சலமோன் ராஜா கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் இருளப்பன் கீழப்பாவூர் பாஸ்கர், விவசாய பிரிவு அணி செயலாளர் தங்கசாமி, விவசாய அணி நிர்வாகிகள் செக்கலிங்கம். முத்தையா மாவட்ட துணை செயலாளர் தங்கசாமி,
மாவட்ட கலை இலக்கிய இணை செயலாளர் தீப்பொறி பெரிய பாண்டியன் மாவட்ட தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முத்துராஜ் , வார்டு செயலாளர்கள் அம்மன் துணை மாரியப்பன், சொரிமுத்து, ஜெயசிங், செல்லமணி,
நகர மகளிர் அணி நிர்வாகி சுப்புலெட்சுமி மருதப்புரம் கருத்தப்பாண்டியன், ஆலங்குளம் ஒன்றிய நகர பேரூர் அதிமுக கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

விழா முடிவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *