விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரை மேல் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்டராமர் சுவாமி ஆலயத்தில் மாசி மக உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது சிங்கவரம் ரங்கநாத சுவாமி செஞ்சி காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் செஞ்சிக்கோட்டை வெங்கட்ராமசாமி திருவத்தி மலை ஸ்ரீ வெங்கடாஜலபதி இன்னும் பல பகுதிகளில் இருந்து சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *