தென்காசி திருநெல்வேலி நெடுஞ்சாலையில் ஆலங்குளம் மலை ராமர் கோவில் எதிரே புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் திறப்பு விழா தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நடைப்பெற்றது
ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஹெச்.பி மானேஜ் பாண்டியன் ,சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ ராஜா, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர. ஜெயபாலன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து சிறப்புரை வழங்கினார்.
இவ்விழாவில்ஆலங்குளம்ஒன்றிய சேர்மன் எம் திவ்யா மணிகண்டன்கீழப்பாவூர் ஒன்றிய சேர்மன் காவேரி சீனித்துரை, ஆகியோர் வருகை தந்த தமிழக அமைச்சரை வரவேற்றனர்அதன் பின்னர் ஆலங்குளம்நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் வில்லியம் தாமஸ், வட்டார காங்கிரஸ் தலைவர் ரூபன் தேவதாஸ் .ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்ட அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்
அதனை யெடுத்துதிருநெல்வேலி மோட்டர் வாகன ஆய்வாளர் ரவிசந்திரன்,தென்காசிமோட்டர் வாகன ஆய்வாளர்கண்ணன், ஆகியோர் வருகை தந்த அமைச்சருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கியும் வரவேற்றனர்.
நடைப்பெற்ற விழாவில் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, ஆலங்குளம் நகர திமுக செயலாளர் நெல்சன், ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, மகேஷ் மாயவன், சிவன் பாண்டியன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் மணிகண்டன்,அரசு வழகறிஞர்சிவக்குமார், ஒட்டுநர் அணி அமைப்பாளர் பி.எஸ்அண்ணாமலை, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கோமு, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்ஜே கே ரமேஷ்
சத்தியராஜ்,தொழிலதிபர் நத்தம் குமார், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கதிர்வேல் முருகன், சமுத்திரபாண்டியன், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், வாசு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இலக்குமண தங்கம் ,அயலக அணி துணை அமைப்பாளர் முத்து. மாணவரணி அமைப்பாளர் வழகறிஞர்எஸ் என்எம் சுரேஷ்,குத்தப்பாஞ்சான் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி குமார், துணை தலைவர் சுப்புராஜ்,ஆண்டிப்பட்டி ஊராட்சி மன்றம் தலைவர்மயில்ராணி பாஸ்கர், மாவட்ட பிரதிநிதி பாஸ்கர், மாவட்ட மகளிர் அணிஅமைப்பாளர் சங்கீதா சுதாகர் ,மகளிர் அணி துணை அமைப்பாளர் சரஸ்வதி பாஸ்கரன் முக்கூடல் பேருராட்சி செயலாளர்கள் லட்சுமணன் ஒன்றிய பிரதிநிதி ஆதிவிநாயகம்,காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மாநில கலை இலக்கிய அணி ஆலடி சங்கரய்யா,
விமல் லிவிங்ஸ்டன் ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் கணபதி பொதுக்குழு உறுப்பினர் ராதா ஆலங்குளம் நகர செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ்,
வீகே புதூர் ரமேஷ, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கனகவல்லி பாத்திமா பர்வீன் ராஜசேகர் ராஜன்,
கண்காணிப்பாளர் ஜீவானந்தம், முருகன்,
மணிபாரதி, நேர்முக உதவியாளர்கள் மகாலிங்கம் ராஜேந்திரகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.