திருவாரூர் நகராட்சியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்
சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கே. கலைவாணன் பங்கேற்பு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருவாரூர் நகராட்சி வளாகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசும்போது மகளிர் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு செய்து வரும் சாதனைகளை விளக்கி பேசினார் அதனைத் தொடர்ந்து நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கி பரிசு பொருள் கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்
நிகழ்வின்போது நகர மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் நகர மன்றத் துணைத் தலைவர் அகிலா சந்திரசேகர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் பொறியாளர் சதீஷ் பாபு நகர மன்ற உறுப்பினர்கள் டி செந்தில் இரா சங்கர் எஸ் என் அசோகன் வாரை பிரகாஷ் அய்யனார் வரதராஜன் மலர்விழி கலியபெருமாள் சசிகலா சித்தி விநாயகம் ஆசைமணி ராமு உள்ளிட்ட அனைத்து பெண் நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அனைத்து பிரிவு அதிகாரிகள் அலுவலர்கள் தனியார் இன்னர்விஸ் அமைப்பைச் சார்ந்த பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்