தமிழ்நாட்டின் 189வது உழவர் சந்தை வேதாரண்யம் நகரில் தொடங்கபட்டது. இவ்வுழவர் சந்தை வளாகத்தில் நாகை மாவட்டத்திலேயே முதன்முறையாகவும் புதிய முயற்சியாகவும் முற்றிலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட விளைபொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக நேரடியாக பொதுமக்கள் வாங்கும் படி உழவர் அங்காடி மையத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்தார்.
இதனை காணி உழவர் உற்பத்தியாளர் குழுவின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான அகிலன் தமிழ்ச்செல்வன் அவர்கள் அதற்கான ஆணையைப் பெற்றார்.