உத்தானியில் ஓம் ஓயாமணி சித்தருக்கும் வாலை என்ற பறகொண்டாள் அம்மாவுக்கும் குரு பூஜை திருவிழா

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உத்தாணி, ஓம் ஓயாமணி சித்தருக்கும், வாலை என்ற பற கொண்டாள் அம்மாவுக்கும் குருபூஜை பெருவிழா பாலைவனநாதர் சிறப்பு அபிஷேகம் செய்து மலர் அலங்கார பூஜையில் தீபாரதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .
இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கேசவன் மற்றும் கோயில் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *