புவனகிரி
புவனகிரி அருகே லால்புரம் ஊராட்சியில் தொடர்ந்தாலம்மன் கோவில் தெருவில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் வட்டார கல்வி அலுவலர் லட்சுமி தலைமையில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது கல்வியும் முக்கியத்துவம் குறித்தும் அரசு வழங்கக்கூடிய சலுகைகள் குறித்தும் கல்வி சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் ஆசிரியர் பயிற்றுநர் மதினா தலைமை ஆசிரியர் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சதீஷ்குமார் இ.ஆ மங்கையர்கரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்