மதுரை மாவட்டம்,
மேலூர் ஒன்றியம் நாவினிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி தலைமையாசிரியை இந்திரா தலைமையில் நடைபெற்றது .

பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். இப்பேரணியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) கீதா, சிறப்பு பயிற்றுநர் தானியேல் தனசீலன் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டு சேர்க்கை விழிப்புணர்வு பேரணியை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *