மார்ச் 20ம் தேதி வரை உலக வாய் மற்றும் பல் சுத்த விழிப்புணர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

நெட்டப்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர் ஹெலன் தலைமை தாங்கினார். பல் மற்றும் வாயை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்வது என்று செயல்முறை விளக்கம் செய்து காட்டினார்.

மாணவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கும் பதில் அளித்து விளக்கம் கூறினார் இந்நிகழ்ச்சியில் ஆஷா பணியாளர் தமிழரசி, ஆசிரியைகள், மாணவர்கள்திரளாக கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *