தென்காசி மாவட்டம் வில்லிசை கலைஞர்களின்
39 -வது ஆண்டு விழா
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில் நடைப்பெற்றது.

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர் டி கே பாண்டியன் முன்னிலை வகித்தார்

இந்த கூட்டத்திற்குடி .ஜெகநாதன் வரவேற்புரை வழங்கினார் வி டி மதியழகன் தொகுப்புரை வழங்கினார் இந்த விழாவிற்கு தமிழ்நாடு அரசு நலவாரிய செயலாளர் விமல் மாநில தலைவர்
பி சோமசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்டு பேசினார்கள்

இந்த விழாவில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்ட ராஜா, பெத்தநாடார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி கலைச்செல்வன், மற்றும் மாவட்ட கவுன்சிலர் எஸ் ஆர் சுப்பிரமணியன் ,
மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள்,வில்லிசை மற்றும் கரகாட்ட கலைஞர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அதனை யெடுத்து வில்லிசை கலைஞர்களுக்கு
3000 வழங்குகின்ற உதவித்தொகையை 5000 ரூபாய் உயர்த்த வேண்டும் என்று வில்லிசை கலைஞர்கள் எம்எல்ஏ அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்

மனுவை பெற்று கொண்ட எம்எல் ஏ பழநி நாடார் கூறும்போது நான் தமிழக முதல்வரிடம் சென்று உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவேன் என்று உறுதி அளித்தார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *