அதிமுக கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டு மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், அவர்களை வேட்பாளராக அறிவித்துள்ளனர் இதனை முன்னிட்டு அலங்காநல்லூர் கேட்டு கடையில் எஸ்டிபிஐ கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன், சோழவந்தான் தொகுதி தலைவர் ரகுமான் செயலாளர் சிக்கந்தர் ஒளி, அலங்காநல்லூர் ஒன்றிய தலைவர் அபுசாலியான், ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்
இதில் ஒன்றிய செயலாளர் சேக் அப்துல்காதர், பெரிய ஊர்சேரி தலைவர் அப்துல்லாதீப், செயலாளர் சையது கல்லணை ஆசிக் சிக்கந்தர், வஹாப், மேற்கு ஒன்றிய செயலாளர் அமானுல்ல, ஒன்றிய தொழிற்சங்கம் ஒன்றிய தலைவர் பாஷா, கலந்து கொண்டனர்