தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமான நிர்வாகிகள் கூட்டம் ஒன்றிய தலைவர் பண்டரி நாதன் தலைமையில் குருவன் கோட்டையில் பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் அன்புராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் அருள்செல்வன் , மாவட்டத் துணைத் தலைவர் பாலமுருகன், மாவட்ட இளைஞரணி தலைவர் முப்புடாதி, கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் சிவசங்கர் , மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் வளர்மதி, கல்வியாளர் பிரிவு மாவட்ட துணை தலைவர் அண்ணாவி ஆறுமுகம், ஒன்றிய பொதுச் செயலாளர் குமரகுருபரன், நாகராஜா, ஒன்றிய பொருளாளர் மாரியப்பன், ஒன்றிய செயலாளர் முத்து செல்வி, ஒன்றிய மகளிர் அணி தலைவி நவரத்தினம், ஒன்றிய பிரச்சார பிரிவு தலைவி ஜெயந்தி,மத்திய அரசு நலத்திட்ட பிரிவு ஒன்றிய தலைவர் பாலகிருஷ்ணன், ஆன்மீகப் பிரிவு ஒன்றிய தலைவி மேனகாராமலெட்சுமி, ஒன்றிய வர்த்தக அணி தலைவர் முத்துசிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *