கடலூர்

புனித வளனார் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம்
நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் பங்கேற்று சிறப்பாக பணியாற்றிய இருபால் தன்னார்வளர்களுக்கும் (அலகு 1 மற்றும் அலகு 2 ) அவர்கள் கல்லூரியின் செயலர் தந்தை முனைவர் சுவாமிநாதன், திருவள்ளுவர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரவிச்சந்திரன் சான்றிதழ் கொடுத்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் அருமை செல்வம், துணை முதல்வர் ஜோன் ஆரோக்கியராஜ், முனைவர் அருதிரு சேவியர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, புல முதல்வர் முனைவர் அருட்திரு அலெக்ஸ், துணை பேராசிரியர் பிரதாப், நாட்டு நலப்பணி திட்ட துணை அலுவலர் அலகு 1, முனைவர் ஷீலா நாட்டு நலப்பணித்திட்ட துணை அலுவலர் அலகு 2 , ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் லு. சந்தனராஜ் ஏற்பாடு செய்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *